விருதுநகர் பெ.சந்தனம் இல்ல இணையேற்பு விழா!
விருதுநகர், ஜூலை 15 விருதுநகர் மாவட்ட கழக அமைப்பாளர் பெ.சந்தனம் - வள்ளி இணையரது பேரனும்,…
ஊற்றங்கரை ஒன்றியத்தில் புதுப்பிக்கப்பட்ட ‘‘தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நகர்’’ பெயர் பலகைத் திறப்பு விழா சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பரப்புரை தெருமுனைக் கூட்டம் கழகத் துணைப் பொதுச்செயலாளர் பங்கேற்பு
ஊற்றங்கரை, ஜூலை15- கிருட்டிணகிரி மாவட்டம் ஊற்றங்கரையில் கடந்த 05.07.2025 அன்று நாள் முழுவதும் அடுக்கடுக்கான நிகழ்வுகள்…
ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் “அய்ம்பெரும்விழா”
ஊற்றங்கரை, ஜூலை 14- ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் கடந்த 28.6.2025 அன்று மாலை…
வீகேயென் ராஜாவுக்குக் கழகத் துணைத் தலைவர் பாராட்டு
வள்ளல் வீகேயென் அவர்கள் எப்படி குற்றாலம் வீகேயென் மாளிகையைப் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை நடத்துவதற்கான அரங்கத்தையும்,…
46ஆம் ஆண்டில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றோரில் ஒரு பகுதியினர் (குற்றாலம் – 13.7.2025)
குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப்பட்டறையின் மூன்றாம் நாள் சுயமரியாதை இயக்கத்தின் நோக்கம்… வெறுப்பைப் பரப்புவது அல்ல; சமத்துவத்தைப் பரப்புவது காணொலி மூலம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மாணவர்களிடையே உரையாடினார்!
தென்காசி, ஜூலை, 13 சுயமரியாதை இயக்கத்தின் தாக்கமும் அதனால் நாம் பெற்ற ஊக்கமும், ஏற்பட்டுள்ள சமூக…
சவுமியா – விக்னேஷ் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு
சவுமியா - விக்னேஷ் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், பெரியாரிய…
கல்பாக்கம் புதுப்பட்டினத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
புதுப்பட்டினம்,ஜூலை12- சுயமரியாதை இயக்க நூற் றாண்டு விழாப் பொதுக்கூட்டம் 9.7.2025 அன்று மாலை 6 மணிக்கு…
மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் இருக்கக்கூடிய மு.ந.நடராசன் கொள்கைப் பிரச்சாரகராக இருந்தவர்! சுயமரியாதை இயக்கக் கொள்கை என்பது அறிவுக் கொள்கை, சிக்கனக் கொள்கை, சிறப்புக் கொள்கை, தன்மானக் கொள்கை, தொண்டறக் கொள்கையாகும்! புதுவையில் நடைபெற்ற மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் வாழ்த்துரை
புதுவை, ஜூலை 12 - இந்தக் குடும்பத்தினுடைய தலைவர் மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் இருக்கக்கூடிய…
குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் இரண்டாம் நாள்… ‘‘பெரியார்’’முழு திரைப்படம் திரையிடல்… காட்சி வடிவில் தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை கற்றுக் கொண்ட மாணவர்கள்
‘‘அறிவை மயக்கும் அட்சய திரிதியை’’ புத்தக வெளியீடு தூத்துக்குடி மாவட்டக் காப்பாளர் மா.பால் ராசேந்திரம் எழுதிய,…