தமிழர் தலைவருக்கு வரவேற்பு!
சமீபத்தில் திருநெல்வேலியில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை கலை…
தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் போராட்டம் வெற்றி!
வளசரவாக்கத்தில் இயங்கிவரும் கோலிக்கிரஸ் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோருக்குக் கைப்பேசியில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அந்தப்…
ஜப்பான் செல்லும் வழியில் சிங்கப்பூரில் தமிழர் தலைவர்
திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேற்று (10.9.2024) ஜப்பான் புறப்பட்டுச் சென்றார். ஜப்பான்…
தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாள் விழாவில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டுச் சென்றார் தமிழர் தலைவர் ஆசிரியர்!
சென்னை, செப்.11 தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்த நாள் மற்றும் அறிஞர் அண்ணாவின் 116…
வடமணப்பாக்கம் வி. வெங்கட்ராமன் அரசுப் பணி நிறைவு – அறுபதாம் ஆண்டு நிறைவு மணி விழா
செய்யாறு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வடமணப்பாக்கம் வி. வெங்கட்ராமனின் அறுபதாம் ஆண்டு நிறைவு மணி…
வழக்குரைஞர் அருள்மொழி 60ஆம் ஆண்டு பிறந்த நாள் – தமிழர் தலைவர் வாழ்த்து
திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி அவர்களின் 60ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி…
தமிழ்நாட்டின் தி.மு.க. அரசுக்குப் பாராட்டு, ‘‘பகுத்தறிவும் மாணவர்களும்’’ எனும் தலைப்பில் சிறப்புக் கூட்டம் (சென்னை 9.9.2024)
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்,…
அரூர் கழக மாவட்டம் புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு
தருமபுரி மாவட்டம் அரூர் கழக மாவட்டத்திற்கு கீழ்க்கண்ட தோழர்கள் புதிய நிர்வாகிகளாக அறிவிக்கப்படுகின்றனர். 1. திராவிடர்…
பகுத்தறிவாளர் கழகம் நடத்திய மாநில அளவிலான பேச்சுப்போட்டி விதைத்து வளர்த்த திராவிட நாற்றுகள்–விளைச்சல்கள்–வீச்சுகள்!
சென்னை, செப்.10 மாநில பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் கடந்த மாதம் 2024 ஜூலை 19 ஆம்…
கடைமடை மு.சங்கரனின் தந்தை பெ.முனி மறைவு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை
பென்னாகரம், செப். 10- தருமபுரி மாவட்டம் பென்னா கரம் வட்டம் பகுத்தறிவாளர் கழக ஒன்றிய தலைவர்…
நெம்மேலி தோழர் ரவியின் படத்திறப்பு – நினைவேந்தல்
மதுக்கூர் ஒன்றியம் நெம்மேலி கழகத் தோழர் ரவி அண்மையில் மறைவுற்றார். மேனாள் ஊராட்சி மன்றத் தலைவர்…
தந்தை பெரியார் 146ஆவது பிறந்தநாள் விழா!
காஞ்சிபுரம் மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம் காஞ்சிபுரம், செப். 10- காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை, குறளகத்தில்,…

