தமிழர் தலைவர் ஆசிரியர் முன்னிலையில், மேனாள் சட்டப்பேரவை தலைவர் இரா.ஆவுடையப்பன் நூல்களை வெளியிட்டார்
‘மண்டல்குழுவும் திராவிடர் கழகமும்' மற்றும் ‘உலகத் தலைவர் தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு' ஆகிய இரண்டு…
யாழ்ப்பா(ய)ணம் – 3: வரலாற்றில் இடம் பெறப் போகும் திருப்புமுனைப் பயணம்
இலங்கையின் வடபகுதியில் அமைந்திருப்பது தான் யாழ்ப்பாண மூவலந்தீவு (தீபகற்பம்). இந்த மாகாணத்தில் வட்டுக்கோட்டை தொகுதி, வலிகாமம்…
பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் மாநில அளவிலான பேச்சுப்போட்டி
மாவட்டங்களில் நடைபெற்று முடிந்த பேச்சுப் போட்டிகளில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கான மாநில அளவிலான…
திருவெறும்பூரில் பெரியார் பேசுகிறார் தொடக்கம்!
திருவெறும்பூர், செப்.4- திருவெறும் பூரில் பெரியார் பேசுகிறார் நிகழ்ச்சி, பெரியார் படிப்பகத்தில் 1.9.2024 அன்று தொடங்கப்பட்டது.…
திருவாரூரில் தந்தை பெரியார் 146ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி
திருவாரூர், செப். 4- திருவாரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 146ஆவது பிறந்த…
மருத்துவர் ஒருவரின் மனம் நெகிழ்ந்த மடல்!
திராவிடர் கழகம் விழா எடுத்து நடத்துகிறது. யாருக்காக? சைவ மடாலயம் ஒன்றின் மடாதிபதியாக வாழ்ந்து மறைந்த…
“சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி” மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்கச் சிறப்புக் கூட்டம்
ஊற்றங்கரை நொச்சிப்பட்டியில்... நொச்சிப்பட்டி, செப்.4- கிருஷ்ணகிரி மாவட்டம் ஊற்றங்கரை ஒன்றிய கழக சார்பில் நொச்சிப் பட்டியில்…
தமிழர் தலைவருடன் அமைச்சர் சேகர்பாபு சந்திப்பு
தமிழ்நாடு அரசின் இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள், திராவிடர் கழகத்…
தேசியக் கல்விக் கொள்கையைத் திணிப்பதா? தமிழ்நாட்டிற்கு நிதி தர மறுப்பதா? ஒன்றிய அரசின் அடாவடியைக் கண்டித்து இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம்!
கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் பங்கேற்பு சென்னை, செப்.4- தேசியக் கல்விக் கொள்கையைத் திணிப்பதா? தமிழ்நாட்டிற்கு…
