கழகப் பொதுக்குழு நிகழ்வுக்கு தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சு. கல்யாணசுந்தரம் எம்.பி., ரூ.1,00,000 நன்கொடை வழங்கினார்
கும்பகோணத்தில் திராவிடர் கழகப் பொதுக்குழு மற்றும் தீர்மான விளக்க பொதுக்கூட்டம், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா,…
நாவலை கிராமம் பெரியார் இயக்கம் சார்பில் கல்வி விழிப்புணர்வு விழா
தருமபுரி, ஆக. 4- அரூர் கழக மாவட்டம் நாவலை கிராமம் பெரியார் இயக்கம் சார்பில் கல்வி…
பெரியார் பெருந்தொண்டர் காரைக்கால் ஜெயபாலன் படத்திறப்பு தாம் மட்டும் பெரியார் கொள்கையை ஏற்று வாழவில்லை; தமது குடும்பத்தையும் கொள்கைக் குடும்பமாகவே வைத்திருந்தார்!
படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்வில் ஜெயபாலனுக்குப் புகழாரம்! காரைக்கால், ஆக.3- அவர் மட்டும் பெரியார் கொள்கையை…
மறைந்த கவிஞர் செவ்வியனுக்கு நமது வீர வணக்கம்!
ஆழ்ந்த தமிழ் அறிஞரும், சிறந்த சிந்தனை எழுத்தாளரும் பல ஆய்வு நூல்கள் படைத்து – திருக்குறள்…
புதுமை இலக்கியத் தென்றல் 1000 ஆவது நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
‘திராவிட மரபணு’ என்பது கொள்கையைச் சார்ந்தது! இன்றைக்கு எல்லோரையும் அறிவாளிகளாக ஆக்கக் கூடிய இயக்கம், திராவிட…
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருக்கு கழகப் பொறுப்பாளர்கள் வாழ்த்து
அறந்தாங்கி, ஆக. 2- அறந்தாங்கி கழக மாவட்ட காப்பாளரும் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மாவட்ட பகுத்தறிவாளர்…
திராவிட ஆட்சியின் ஆகஸ்டுப் புரட்சி செய்தியாகும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் சமூகநீதி ஜீவநதியாகக் கடைமடை வரை பாயும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை
* அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு மகத்தானது – வரவேற்கத்தக்கது! *…
சிதம்பரம் மாவட்டத்தில் ‘நீட்’ தேர்வு எதிர்ப்புப் பிரச்சாரப் பேரணி
சிதம்பரம், ஆக. 2- சிதம்பரம் மாவட்டத்தில், தலைமைக் கழகம் அறிவித்த ‘நீட்’ தேர்வு எதிர்ப்பு பிரச்சரப்…
தாராபுரம் நான்காம் குழு – மேட்டூர் கழக மாவட்டத்தில் பரப்புரைப் பயணம்
மேட்டூர், ஆக. 2- தாராபுரம் நான்காம் குழு - மேட்டூர் கழக மாவட்டதில் பரப்புரைப் பயணக்…
