பாரம்பரிய விதைநெல் பாதுகாவலர் விருது பெற்ற கண்ணை ப.தாமரைக்கண்ணன் அவர்களுக்கு பாராட்டு
தமிழ்நாடு அரசால் பாரம்பரிய விதை நெல் பாதுகாவலர் விருது பெற்ற திராவிடர் கழக கண்ணந்தங்குடி கீழையூர்…
காவல்துறை புதிய மாவட்டத் துணை கண்காணிப்பாளருக்கு ‘வாழ்வியல் சிந்தனைகள்’ நூல் அளிப்பு
தஞ்சாவூர் மாநகர காவல்துறை புதிய மாவட்ட துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள இரா. சோமசுந்தரம் அவர்களை கழக…
2.9.2024 திங்கள்கிழமை தந்தை பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் ஒன்பதாவது சிறப்புக் கூட்டம்
தாம்பரம்: மாலை 6 மணி * இடம்: தாம்பரம் பெரியார் புத்தக நிலையம், அறிஞர் அண்ணா…
குடந்தையில் இணையேற்பு
நேற்று (30-8-2024) காலை 9.00 மணியளவில் திராவிட மாணவர் கழக மேனாள் துணைச் செயலாளர் முனைவர்…
புதுச்சேரியில் கே.ஜி.எஸ். இல்ல மணவிழா – தமிழர் தலைவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு
புதுச்சேரி சங்கமித்ரா கன்வென்சன் ஹாலில் கே.ஜி.எஸ். தினகரன் – கமலி தினகரன் இணையரின் மகன் கே.ஜி.எஸ்.டி.…
புதுவை: கே.ஜி.எஸ். இல்ல மண விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை!
இன்றைக்கு ஒரு பெரிய வெற்றியைக் கொடுத்துவிட்டுத்தான் இம்மணவிழாவிற்கு வந்திருக்கின்றார் அய்ந்தாவது தலைமுறையான நம்முடைய அமைச்சர் உதயநிதி!…
கல்லூரி மாணவர்களிடம் பகுத்தறிவுப் பிரச்சாரம்
தந்தை பெரியாருடைய கருத்துகளை பரப்பும் வகையில், குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக குமரிமாவட்ட கல்லூரி…
“சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி” மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்கச் சிறப்புக் கூட்டம்
செங்கல்பட்டில்.... செங்கல்பட்டு, ஆக. 30- 24.8.2024 அன்று மாலை 6 மணிக்கு செங்கல்பட்டு புதிய பேருந்து…
திருநெல்வேலியில் தமிழர் தலைவர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு!
1.9.2024 அன்று வீரவநல்லூரில் நடைபெறும் மூடநம் பிக்கை ஒழிப்பு-பெண்ணுரிமை பாதுகாப்பு இந்திய அரசியல் சட்டம் 51…
இணையேற்பு நிகழ்வு
ஒசூரில் சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழக மேனாள் மாநில அமைப்பாளர் க.கா.வெற்றி-இரா.இரகுவர்மா ஆகியோர் தங்கள் இணையேற்பு…
ஜாதி மறுப்பு திருமணம்
தேஜஸ்வினி-கிஷோர் ஆகியோரின் ஜாதி மறுப்பு திருமணத்தை பெற்றோர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பெரியார் சுயமரியாதை திருமண…
புதுச்சேரி: தந்தை பெரியார் 146 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி
புதுச்சேரி, ஆக.29- புதுச்சேரி பகுத்தறி வாளர் கழகம் சார்பில் கல்லூரி மாண வர்களுக்கானத் தந்தை பெரியார்…
