‘நீட்’ எதிர்ப்புத் துண்டறிக்கையை பள்ளி-கல்லூரி மாணவர்களிடம் சேர்க்கப்படும் புதுக்கோட்டை கலந்துரையாடலில் தீர்மானம்
புதுக்கோட்டை, ஜூலை 3- புதுக்கோட்டை மாவட்டத் திராவிடர் கழக அலுவலகத்தில் கலந்துறவாடல் கூட்டம் 29.6.2024 சனிக்கிழமை…
‘நீட்’ எதிர்ப்புப் பிரச்சார பயணம் சிறப்பாக நடத்தப்படும் நாமக்கல் மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்
நாமக்கல், ஜூலை 3- நாமக்கல் மாவட்ட கழகத்தின் சார்பாக நீட் எதிர்ப்பு பிரச்சார பயணம் மற்றும்…
‘நீட்’ ஒழிப்பு பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்திட சேலம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
சேலம், ஜூலை 3- திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் தலை மையில் சேலம்…
இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் தேசிய நிர்வாக குழு கூட்டம் NATIONAL EXECUTIVE MEETING OF FIRA
சென்னை, ஜூலை 3 - இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் தேசிய நிர்வாகக் குழு கூட்டம்…
‘நீட்’ எதிர்ப்பு இருசக்கர வாகன பிரச்சார பயண நிதி கழகத் துணைத் தலைவரிடம் வழங்கல்
ஓய்வு பெற்ற ஆசிரியர் கோடம்பாக்கம் சு. இராசராசன் அவர்களின் வாழ்வினணயர் ச.அங்கையர்கண்ணி அவர்க ளின் நினைவாக…
சந்தா வழங்கல்
30.6.2024 அன்று பெரியார் திடலில் நடைபெற்ற இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூடடமைப்பின் தேசிய செயற்குழு கூட்டத்தில்…
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் கோ.தயாளன் வாழ்த்து பெற்றார்
சென்னை பெரியார் திடலில் 40 ஆண்டு தொடர் பணி நிறைவினையொட்டி (30.6.1984) தமிழர் தலைவர் ஆசிரியர்…
மாவட்ட இளைஞர் அணி தலைவர்
சா.கிருஷ்ணன் மின்வாரியத்தில் லேபர் ஆபிசராக பணியாற்றி ஓய்வுபெற்று 16.6.2024 உள்ளார். அதன் பொருட்டு ஓராண்டு விடுதலை…
விடுதலை சந்தா
29-6-2024 அன்று பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் தருமபுரி மாவட்ட விடுதலை வாசகர் வட்ட…
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்தார்
ஜெயங்கொண்டம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து…
