தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் கோ.தயாளன் வாழ்த்து பெற்றார்
சென்னை பெரியார் திடலில் 40 ஆண்டு தொடர் பணி நிறைவினையொட்டி (30.6.1984) தமிழர் தலைவர் ஆசிரியர்…
மாவட்ட இளைஞர் அணி தலைவர்
சா.கிருஷ்ணன் மின்வாரியத்தில் லேபர் ஆபிசராக பணியாற்றி ஓய்வுபெற்று 16.6.2024 உள்ளார். அதன் பொருட்டு ஓராண்டு விடுதலை…
விடுதலை சந்தா
29-6-2024 அன்று பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் தருமபுரி மாவட்ட விடுதலை வாசகர் வட்ட…
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்தார்
ஜெயங்கொண்டம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து…
‘‘நீட் தேர்வே வேண்டாம்!’’ கொரட்டூரில் விளக்கக் கூட்டம்!
கொரட்டூர், ஜூலை 2 ‘‘நீட் தேர்வே வேண்டாம்’’ பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில்…
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி வருகை தரும் இருசக்கர பயணக்குழுவினருக்கு சிதம்பரத்தில் உற்சாக வரவேற்பளிக்க முடிவு!
சிதம்பரம், ஜூலை 2- சிதம்பரம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் புவனகிரியில்30.6.2024 அன்று நடைபெற்றது. இதில்,…
நீட் எதிர்ப்பு இருச்சக்கர வாகனப் பிரச்சார பயணத்துக்கு சிறப்பான வரவேற்பு, சேலம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தாம்பரம் மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு
தாம்பரம், ஜூலை 2- "நீட் எதிர்ப்பு இருச்சக்கர வாகனப் பிரச்சார பயணம்"தொடர்பாக தாம்பரம் மாவட்ட திராவிடர்…
திராவிடர் கழக மகளிர் பாசறை
திராவிடர் கழக மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.…
அனைத்துக் கட்சியினரும் ஒருங்கிணைந்து ஆளுநர் ரவியின் வன்மத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முன்வரவேண்டும்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
* தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் சட்ட அத்துமீறலுக்கு அளவே இல்லையா? * குற்றச்சாட்டு நிரூபணமான…
இனியும் தேவையா நீட் தேர்வு? ஒன்றிய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிட மாணவர் கழகம் நடத்தும் ஆர்ப்பாட்டம்
நாள்: 18.06.2024 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை வரவேற்புரை: ப.நீலன்…
