ஜாதி -வர்க்கப் பேதம் ஒழிப்போம்! தமிழர் தலைவரின் மே தின சூளுரை
மே தினத்தையொட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கை வருமாறு…
2024 ஆம் ஆண்டுக்கான விசிக விருதுகள்: திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழிக்கு பெரியார் ஒளி விருது வழங்கப்படுகிறது
சென்னை, ஏப். 29- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும்…
வாழ்க்கை இணையேற்பு விழா
பா. பார்த்திபன் - சு. கெஜலட்சுமி ஆகியோரின் மணவிழாவினை கழகத் துணைத் தலைவர் நடத்தி வைத்தார்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தொடக்கத்தில், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் – தனிச்சிறப்பு புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் கொள்கைகளை நாடெங்கிலும் எடுத்துச் செல்லுவோம்! திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் செய்தியாளர்களுக்கு பேட்டி
சென்னை, ஏப்.29 சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தொடக்கத்தில், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் என்பது தனிச்…
பெரியார் பிஞ்சுகளின் மனதை வென்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் “பெரியார்” திரைப்படமும்!
வல்லம், ஏப்.29- பெரியார் மணியம்மை மற்றும் அறிவியல் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகம், பெரியார் பிஞ்சு மாத…
புரட்சிக்கவிஞர் படத்திற்கு மாலை அணிவித்தல்
29.04.2024 இன்று காலை 7.00 மணிக்கு புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 134ஆம் ஆண்டு பிறந்தநாள் முன்னிட்டு…
மலேசியாவில் “சுயமரியாதைச் சுடரொளி” சு. அறிவுக்கரசு அவர்களின் படத்திறப்பு
கடாரம், ஏப். 29- மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகம், வடபுலத்தில் கெடா (கடாரம்) மாநிலத்தின் தொடர்புக்குழு…
புரட்சிக்கவிஞரைப் போற்றுவோம்
ஊனென்றாய்! உயிரென்றாய்!! தமிழை நீதான் உள்ளிருக்கும் மூச்சென்றாய்! மலரில் ஊறும் தேனென்றாய்! கனியென்றாய்!! களத்தில் வீரம்…
குறள் நெறியாளர் கு.பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகத்தைத் திறந்து வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
அருந்தொண்டர், ஆற்றலாளர், பண்பாளர், சிறந்த மாமனிதர் என்கிற பெருமைக்குரிய அருமை அய்யா மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்…