தமிழ்நாட்டு மீனவர்களை அவமானப்படுத்திய இலங்கை அரசைக் கண்டித்து நடைபெற்ற கண்டனப் பேரணி – மாபெரும் ஆர்ப்பாட்டம்
நாகை, அக். 2- தமிழ்நாட்டு மீனவர்களை அவமானப்படுத்திய இலங்கை அரசைக் கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்…
தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கைச் சிறையில் மொட்டை அடித்து அவமதிப்பதா?
இலங்கைக் கடற்படை தாக்குதல், கடற்கொள்ளையர்கள் கொள்ளை, நீதித்துறை தண்டனை, அபராதம், சிறைச் சாலைக் கொடுமைகளா? ஒன்றிய…
மதுரை தமுக்கம் மாநாட்டு மய்யத்தில் 28.09.2024 அன்று பலர் பங்கேற்றனர்.
மதுரை தமுக்கம் மாநாட்டு மய்யத்தில் 28.09.2024 அன்று குறு-சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின்…
குமரி மாவட்ட கழகம் சார்பாக மூடநம்பிக்கை ஒழிப்பு பரப்புரை
கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக நாகர்கோவில் வடசேரிபகுதியில் பொதுமக்களுக்கு பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு…
சுயமரியாதை திருமணம்
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சக்தி விலாசம் கிராமத்தைச் சேர்ந்த ஆதி சிவம் - சேலம்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர்
1925ஆம் ஆண்டு, தமிழ்நாடு வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய ஆண்டாகும். சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்,…
ராம ராஜ்யம் பற்றிப் பேசிய காந்தியாரை ‘‘மகாத்மா’’ என்றனர் ‘‘நான் சொல்லும் ராமன் வேறு’’ என்று சொன்னவுடன் படுகொலையும் செய்தனரே! சமூகநீதி, மதச்சார்பின்மையைக் காக்க உறுதி எடுப்போம்! இதுவே காந்தியாரின் பிறந்த நாள் சிந்தனையாகட்டும்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை ராமராஜ்ஜியம் பேசிய காந்தியாரை மகாத்மா என்று சொன்னவர்கள், ‘‘நான் சொல்லும்…
அமெரிக்கா – டெலாவரில் தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் சார்பில் நடைபெற்ற காணொலி நிகழ்வு
டெலாவர், அக்.1 அமெரிக்கா டெலாவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் சார்பில் தந்தை பெரியார் 146…
பெரியார் பன்னாட்டமைப்பின் சிறப்பான நிகழ்வு காணொலியில் இளையோர் போட்டிகள்!
வாசிங்டன், அக்.1 பெரியார் பன்னாட் டமைப்பின் சார்பில் திட்டமிடப்பட்டு மிகவும் சிறப்பாக இளையோர் விழாவாகக் கொண்டாடப்பட்டது.…
சந்தா தொகை
ஓய்வு பெற்ற மாவட்ட துணை ஆட்சியர் தங்க. நல்லசாமி ‘பெரியார் உலக’ நிதியாக ரூ.25,000 (காசோலை)…
