கல்லக்குறிச்சியில் எழுச்சியுடன் நடைபெற்ற சுயமரியாதை இயக்கம் – ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
கல்லக்குறிச்சி, மே 9- கல்லக்குறிச்சி அம்பேத்கர் சிலை அருகில் 05.05.2024 அன்று கல்லக்குறிச்சி மாவட்ட கழக…
அரியலூர் மாவட்டத்தின் சார்பாக 150 விடுதலை சந்தாக்களை திரட்டிட மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
அரியலூர், மே 9-- அரியலூர் மாவட்ட திராவிடர் கழக கலந் துரையாடல் கூட்டம் 7.5.2024 செவ்வாய்…
புதுக்கோட்டை மாவட்ட கழகம் சார்பில் விடுதலை நாளிதழுக்கு 100 சந்தாக்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது கலந்துறவாடல் கூட்டத்தில் தோழர்கள் முடிவு
புதுக்கோட்டை மே 9- புதுக் கோட்டை மாவட்டத் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில்…
கீழ்வேளூரில் சுயமரியாதை இயக்கம் – “குடிஅரசு” நூற்றாண்டு விழா!
கீழ்வேளூர், மே 9- நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் கீழ்வேளூர் கீழ…
உரத்தநாட்டில் தொடங்கியது ‘விடுதலை’ சந்தா சேர்ப்புப் பணி 200-க்கும் மேற்பட்ட விடுதலை சந்தாக்களை வழங்க முடிவு
உரத்தநாடு, மே 9- உரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர திராவிடர் கழக பொறுப் பாளர்கள் ஆலோசனைக்…
சுயமரியாதை இயக்க – ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு விழா வடசென்னை புளியந்தோப்பில் துணைத் தலைவர் சிறப்புரை
சென்னை, மே 9 சுயமரியாதை இயக்க நூற்றாண்டு - 'குடிஅரசு' இதழின் நூற் றாண்டு விழா…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா சுவரெழுத்துப் பிரச்சாரம்
சென்னை, பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் எழுதப்பட்டுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா சுவரெழுத்துப் பிரச்சாரம்
சுயமரியாதை இயக்கம் – குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா!
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவுறுத்தலின்படி சுயமரியாதை இயக்கம் - குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா…
திண்டுக்கல் மாவட்டம் சார்பில் விடுதலைக்கு 90 சந்தாக்கள் வழங்க முடிவு
திண்டுக்கல், மே 8- மிசா போன்ற அடக்குமுறை களை தாண்டி 90 ஆண்டு களை கடந்த…
மலேசியாவில் திராவிடர் கழக நூல்கள் வெளியீடு
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் தமிழர் உணவகத்தில் நடைபெற்ற பெரியார் சிந்தனையாளர்கள் சந்திப்பு நிகழ்வின்போது திராவிடர் கழகத்தின்…