காரைக்கால் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
காரைக்கால், ஆக. 24- காரைக்கால் மாவட்ட திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 18/08/2024 அன்று…
யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தமிழர் தலைவருக்கு வரவேற்பு! இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா வரவேற்றார்!
யாழ்ப்பாணம், ஆக.24 இலங்கை யாழ்ப்பாணத்தில் இன்று (24.08.2024) நடைபெறவுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் மேனாள் தலைவர்…
பெரியார் பெருந்தொண்டர் த.க. நடராசன் மறைவு கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை | சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு உடற்கொடை வழங்கப்பட்டது
சென்னை, ஆக. 23- சென்னை பெரியார் திடல் பெரியார் புத்தக நிலைய மேலாளரும், திராவிடன் நிதி…
உரத்தநாட்டில் எழுச்சியுடன் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு, இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்க பொதுக்கூட்டம்
உரத்தநாடு, ஆ.க. 23- உரத்தநாடு வடக்கு ஒன்றியம்,ஒரத்தநாடு நகர திராவிடர் கழகம் நடத்திய சுயமரியாதை இயக்க…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி எசனையில் மூட நம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு இந்திய அரசியல் சட்டம் 51A(h) பிரிவு விளக்க பரப்புரைக் கூட்டம்
பெரம்பலூர், ஆக.23- பெரம்பலூர் அடுத்த எசனை யில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டையொட்டி மூட நம்பிக்கை ஒழிப்பு…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்த வேலூர் மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்
காட்பாடி, ஆக. 23- வேலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 14.08.24 மாலை 5…
தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடலில் முடிவு!
அரூர், ஆக. 23- அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 18.8.2024 அன்று மாலை…
வாழ்வியல் சிந்தனைகள் புத்தகம் வழங்கள்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள இளம்பகவத் அவர்களை கழகத்தின் சார்பில் கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு…
தருமபுரி மாவட்டக் கழக செயலாளர் நியமன அறிவிப்பு
தருமபுரி மாவட்ட திராவிடர் கழகத்திற்கு மாவட்ட செயலாளராக வழக்குரைஞர் பீம. பிரபாகரன் நியமிக்கப்படுகிறார். – கலி.பூங்குன்றன்…
அரூர் மாவட்ட பகுத்தறிவாளர்கள் கழக கலந்துரையாடல் கூட்டம்
அரூர், ஆக.22- அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 18-8- 2024 ஞாயிற்றுக்கிழமை மாலை…
