கழகத் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர்.
ஈரோடுக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு ஈரோடு த.சண்முகம் தலைமையில் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்து…
படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
மருத்துவமனையில் இருந்தபோதுகூட, நாணயத்தை, உறுதியைக் கடைப்பிடித்தவர்! ஈ.வெ.கி.ச.இளங்கோவன், வரலாற்றில் இடம்பிடித்தவர் அல்ல; வரலாற்றை உருவாக்கியவர், தன்மானத்தின்மூலமாக!…
தந்தை பெரியார் நினைவு நாளில் – தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை!
பெரியார் 51 ஆம் ஆண்டு நினைவு நாள்: முதலமைச்சருக்கு இந்தக் கைத்தடியை நினைவுப் பரிசாக அளிக்கிறோம்!…
நாளை ‘விடுதலை’க்கு விடுமுறை
தந்தை பெரியார் 51 ஆம் ஆண்டு (24.12.2024) நினைவு நாளையொட்டி ‘விடுதலை'க்கு நாளை (25.12.2024) விடுமுறை.…
பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை
தந்தை பெரியார் 51ஆம் ஆண்டு நினைவு நாள் பெரியார் பகுத்தறிவு நூலகம் - ஆய்வு மய்யப்…
அ.வி. பாமகள் – ந.க. எழிலன் ஆகியோர் ஜாதி மறுப்பு, வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
சுயமரியாதைச் சுடரொளி கடலூர் சு. அறிவுக்கரசு – இரஞ்சிதம் ஆகியோரது பெயர்த்தியும், ஆ.வில்வநாதன் – அருளரசி…
தேனி மாவட்ட திராவிடர் கழக இளைஞர் அணி கூட்டம்
தேனி அல்லிநகரத்தில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் கழக இளைஞரணிக் கூட்டம் நடைபெற்றது. மாநில…
குமரிமாவட்ட திராவிடர்கழகம் சார்பாக பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்ச்சி
நாள்: 24.12 .20224 செவ்வாய் காலை 9.30 மணி இடம்: பெரியார்மய்யம், ஒழுகினசேரி,நாகர்கோவில் தலைமை: மா.மு.சுப்பிரமணியம்,…
