திராவிடர் கழக கொடி
தென்காசி மாவட்டம் திருமாலபுரம் திருப்பணியூரில் சு.இராஜேந்திரனின் ஏற்பாட்டில் திராவிடர் கழக கொடி காப்பாளர்சீ.டேவிட்செல்லத்துரையால் ஏற்றப்பட்டது.(14-1-2025)
திராவிடர் கழக கொடி பெரியாரியல் பயிற்சி
தென்காசி மாவட்டம் சுரண்டையில் பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வே.ஜெயபாலனின்…
திருத்தம்
13.1.2025 நாளிட்ட ‘விடுதலை’ முதல் பக்கத்தில் வெளி வந்த அறிக்கையின் 10ஆவது வரிசை எண்ணில் Socially…
தமிழர் தலைவருக்கு நன்றி!
காரைக்குடி வள்ளல் அழகப்பா பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘‘திருமதி லஷ்மி வளர்தமிழ் நூலகத்’’திற்கு 1000 நூல்களை…
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பாராட்டு!
12.01.2025 அன்று உலக அயலக தினம் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மய்யத்தில் நடைபெற்றது. அதில்…
சர்வதேச பசுமை பல்கலைக் கழக விருது –2024
உலக அளவில் உள்ள கல்வி நிறுவனங்களில் பசுமையான சூழல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக ‘Green Mentors’…
சென்னை பெரியார் திடலில் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு விழா
பொங்கல்விழா – திராவிடர் திருநாள் விழா நிகழ்ச்சிகள்! பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடித்த சிறப்பு…
திராவிடர் திருநாள் – பொங்கல் விழாவில் ஆளுமைகளுக்குப் ‘‘பெரியார் விருது’’ – தமிழர் தலைவர் வழங்கினார்
‘படித்தோரில் மிகப் பலர் மூடநம்பிக்கையாளராக உள்ளனர்! போலி அறிவியலை புறந்தள்ளி புதுவாழ்வு வாழ்ந்திட வேண்டும்!!’
ஆந்திரா – விஜயவாடாவில் 12ஆம் உலக நாத்திகர் மாநாட்டில் தமிழர் தலைவரின் அறிவியல் வெளிச்சம் பாய்ச்சிய…
திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கழகத் தலைவர், நீதிபதிகள், துணைவேந்தர் ஆற்றிய உரைகளின் மய்யக் கருத்து
ஒத்திசைவு என்பதுதான் ‘கன்கரண்ட்’ பட்டியல் என்பதற்குப் பொருள்! கல்விமீது ஒன்றிய அரசு ஆதிக்கம் செலுத்தும் நிலையிலிருந்து…
நீதிமன்றங்களில் சமூகநீதி கோரி சென்னையில் தமிழர் தலைவர் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
சென்னை, ஜன.11 ‘உயர்நீதிமன்றங்கள் – ‘உயர்ஜாதி நீதி மன்றங்களா?’ என்று மக்களும் சமூகநீதி ஆர்வலர்களும் கேட்கும்…
