ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு
சவுந்தர்யா - பரத்குமார் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை குடும்பத்தினர், நண்பர்கள் முன்னிலையில் பெரியார்…
காசாவை அமெரிக்கா கைப்பற்றும்: ட்ரம்பின் அறிவிப்புக்கு உலக நாடுகள் எதிர்ப்பு
வாசிங்டன், பிப்.6 காசா பகுதியைக் கைப்பற்றி, அமெரிக்கா அதை சொந்தமாக்கிக் கொள்ளும் என்று அந்நாட்டு அதிபர்…
கோவையில் 100 வார்டுகளிலும் மாதம் 5 தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள்
மாநகர கழகக் கலந்துரையாடலில் முடிவு கோவை, பிப்.6 கோவையில் உள்ள 100 வார்டுகளிலும் மாதம் 5…
ஓ.பி.சி. சார்பாக மனு
நாடாளுமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து, இதர பிற்படுத்தப்பட்டோர் நலன் குறித்து கோரிக்கை மனு அளித்தது தொடர்பாக…
கழக தோழர்கள் உடல் நலம் விசாரிப்பு!
பூவிருந்தவல்லி நகர கழக தலைவர் பெரியார் மாணாக்கன் விபத்து ஏற்பட்டு சிகிச்சைக்குப் பிறகு உடல் நலம்…
மாநிலங்களுக்கு அதிக உரிமை என்பதுதான் அறிஞர் அண்ணாவின் கொள்கை அண்ணா நினைவு நாளில் அதை முன்னெடுப்போம்! காஞ்சியில் செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் பேட்டி
காஞ்சிபுரம், பிப்.6 மாநிலங்களுக்கு அதிக உரிமை என்பதுதான், அறிஞர் அண்ணாவின் கொள்கை, அண்ணாவின் நினைவு நாளில்…
ரூ. 5 ஆயிரம் நிதி
சிதம்பரத்தில் நடைபெறவிருக்கும் திராவிடர் கழக மாநில பொதுக்கூட்டத்திற்குப் பொதுச்செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் தலைமையில், பேரா.பூ.சி.இளங்கோவன்,…
தந்தை பெரியார் பிறவாதிருந்தால்…. ஒரத்தநாட்டில் எழுச்சியுடன் நடைபெற்ற பரப்புரை கூட்டம்!
ஒரத்தநாடு, பிப்.6 ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய, நகர திராவிடர் கழ கத்தின் சார்பில், ‘‘தந்தை பெரியார்…
உலக புற்றுநோய் நாள் விழிப்புணர்வு பேரணி
திருச்சி, பிப்.6- உலக புற்றுநோய் நாள் திருச்சியில் நடைபெற்றது. நாகமங்கலம் ஹர்ஷமித்ரா யர்சிறப்பு புற்றுநோய் மருத்துவமனை…
நாகர்கோவில் மாநகர் பகுதியில் தெருமுனை விழிப்புணர்வு பரப்புரை
கன்னியாகுமரி மாவட்ட கழக சார்பாக பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை நிகழ்ச்சி நாகர்கோவில் வடசேரி பகுதியில் நடைபெற்றது.…
