ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் ‘‘முத்தமிழைக் காப்போம் முனைந்து’’ சிறப்புக் கருத்தரங்கம்
ஊற்றங்கரை, மார்ச் 26- ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் ‘‘முத்தமிழைக் காப்போம் முனைந்து’’ எனும்…
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்புமூலம் ஒன்றிய அரசு, தமிழர்களின் குரல்வளையை நசுக்கப் பார்க்கிறது!
கழகத் துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி குற்றச்சாட்டு கிள்ளியூர், மார்ச் 26 நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்புமூலம் ஒன்றிய…
கன்னியாகுமரி மாவட்ட கழக சார்பாக பகுத்தறிவு நூல்கள் பரப்புரைத் திட்டம்
கன்னியாகுமரி மாவட்ட கழக சார்பாக பகுத்தறிவு நூல்கள் பரப்பும் பிரச்சாரம் குமரிமாவட்டம் தக்கலை ஊராட்சி ஒன்றியம்…
பேராசிரியர் ராச.குழந்தை வேலன் உடல் நலம் விசாரிப்பு!
இதய பாதிப்பு சம்பந்தமாக உடல் நலம் குன்றி தகுந்த சிகிச்சை மேற்கொண்டு வருகின்ற மேனாள் கடலூர்…
இராமேசுவரத்தில் சுழலும் சொற்போர் திராவிட மாடல் ஆட்சிக்கு எதிரான தடைக்கல்லை தகர்த்தெறிவோம்
இராமேசுவரம், மார்ச்26- இராமநாதபுரம் மாவட்ட கழக சார்பில் 23. 3 .2025 அன்று மாலை 6…
சமூக வளர்ச்சிக்காக, மாணவர்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் பெரியார் கலைவிழாவில் திரைப்படக் கலைஞர் ரோகிணி சிறப்புரை
வல்லம், மார்ச் 26- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) பெரியார்…
கடலூரில் புதிய வரவுகளுடன் கொள்கை உறவாடல் நிகழ்ச்சி…! தமிழர் தலைவரை காண வேண்டும் எனும் ஆர்வம்!
கடலூர், மார்ச் 26- கடலூர் வில்வநகர் ஹவுசிங் போர்டு பகுதியில் 23.3.2025 ஞாயிறு காலை 11:00…
காஞ்சிபுரத்தில் அன்னை மணியம்மையார் நினைவு நாள் வீரவணக்கக் கூட்டம்
காஞ்சிபுரம், மார்ச் 26- 16.3.2025 அன்று மாலை 5.30 மணியளவில், காஞ்சிபுரம் மாவட்ட ஆலடி வீதி…
நகராட்சி – பேரூராட்சி – ஊராட்சி பகுதிகளில் கிளைக் கழகங்கள் அமைக்கப்படும் திருவள்ளூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
திருவள்ளூர், மார்ச்25- 9.3.2025 அன்று திருவள்ளூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் பொதட்டூர் புவியரசன் இல்லத்தில் நடைபெற்றது…
