தமிழ்நாட்டு மீனவர்களை மொட்டை அடித்து அவமானப்படுத்தும் இலங்கை அரசைக் கண்டித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நாகையில் அக்டோபர் 1 கண்டனப் பேரணி – மாபெரும் ஆர்ப்பாட்டம்
பெருந்திரளாக மக்களை பங்கேற்கச் செய்து எழுச்சியுடன் நடத்திட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு நாகை, செப்.27- நாகை,…
உலகமயமாகும் பெரியார்!
அமெரிக்காவின் அட்லாண்டாவில் தந்தை பெரியாரின் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் கொள்கை வழிக் கொண்டாட்டம் தந்தை…
சங்கரன் கோவிலில் தந்தை பெரியார் 146ஆவது பிறந்தநாள் விழா! மலர் வெளியீடு!
சங்கரன் கோவில், செப். 27- சங்கரன்கோவிலில் சுயமரியாதைச் சுடரொளி சதாசிவம் நினைவரங்கில் அறிவுலகப்பேராசான் தந்தை பெரியார்…
கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக திராவிடர் கழகக் கொடியேற்று விழா
கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக தந்தை பெரியாருடைய 146ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் கழகக்…
சுதா மகளிர் தையல் பயிற்சி பள்ளியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
தருமபுரி பெரியார் மன்றத்தில் இயங்கி வரும் சுதா மகளிர் தையல் பயிற்சி பள்ளியில் தந்தை பெரியார்…
நாகை மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல்
நாகை, செப். 27- நாகை மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் 21.09.2024 அன்று…
தமிழர் தலைவரிடம் புத்தகம் வழங்கல்
பழங்குடி மக்களுக்காக அருட்தந்தை ஸ்டான் சாமி ஆற்றிய பணிகளைப் பற்றி டாக்டர் பிரகாஷ் லூயிஸ் எழுதிய…
கொடியேற்றி இனிப்பு
கெங்கவல்லி தாலுக்கா ஆணையம் பட்டி புதூரில் கழக இடத்தில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை ‘தமிழன் கால்வாய்‘ என்று அழைத்தவர் ஆதித்தனார்!
அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதே வரலாற்று நினைவுச் சின்னமாக இருக்கும் ஆதித்தனாருக்கு! செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்…