சிவமூர்த்திக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது
பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருச்சியில் 6.7.2025 அன்று நடைபெற்ற முப்பெரும் விழாவில்அரியலூர் மாவட்டம் மணப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய…
தாம்பரம், சோழிங்கநல்லூர் கலந்துரையாடல் கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளரிடம் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் திராவிடர் கழக மாநில மாநாட்டிற்கு நிதி
6.7.2025 அன்று மாலை 6 மணிக்கு தாம்பரம் பெரியார் பகுத்தறிவு மற்றும் புத்தக நிலையத்தில் வருகின்ற…
கழக துணைத் தலைவர், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோருடன் மன்னார்குடி மாநாட்டுக்கு வருகை தந்திருந்த கொள்கை வீராங்கனைகள்
வேலூர் ப.கலைமணி, இலால்குடி வா.குழந்தை தெரசா, தஞ்சாவூர் அ,கலைச்செல்வி, மதுரை த.ராக்கு தங்கம், திருவலஞ்சுழி கு.ஜெயமணி,…
மு.பெருஞ்சித்திரன் – ப. பிரேமி வாழ்க்கை இணையேற்பு விழா கழகத் துணைத் தலைவர் நடத்தி வைத்தார்
மன்னார்குடி அம்பை முருகன்-இரா. கனிமொழி இணையரின் மகன் மு.பெருஞ்சித்திரன், செம்படவங்காடு இரா.பக்தவச்சலம் - ப.ஜெயபாரதி இணையரின்…
மன்னார்குடியில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரை!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு - “குடிஅரசு” இதழ் நூற்றாண்டு திறந்தவெளி மாநாடு - ‘‘கொள்கை வீராங்கனைகள்”…
கழகத் தலைவர் சுற்றுப் பயணம் நிறுத்தி வைப்பு
மருத்துவர்களின் ஆலோசனைப்படி கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் சுற்றுப்பயண நிகழ்ச்சிகள் சில நாட்கள் ஒத்தி வைக்கப்படுகின்றன.…
7.7.2025 திங்கள்கிழமை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாடு தொடர்பாக இராணிப்பேட்டை மாவட்ட கலந்துரையாடல்
பனப்பாக்கம்: மாலை 5 மணி * இடம்: திமுக அலுவலகம், பனப்பாக்கம் பேருந்து நிலையம் *…
27, 26.6.2025 செந்துறை, திருச்செங்கோடு பகுதிகளில் தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்ட நன்கொடைகள்
பெரம்பலூர் மாவட்டம் சார்பாக (பெரியார் உலகம்) - 52,500, செந்துறை தனபால் (பெரியார் உலகம்) -…
செத்த மொழி சமஸ்கிருதத்துக்கு 2500 கோடியா? கண்டித்து தென்காசியில் பொதுக்கூட்டம்
தென்காசி, ஜூலை 6- 29.6.2025 அன்று மாலை 6 மணிக்கு தென்காசி பேருந்து நிலையம் அருகில்…
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடலுக்கு கழகத் தலைவர் மாலை வைத்து மரியாதை
மறைவுற்ற முதுபெரும் தமிழறிஞர், பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடலுக்கு திராவிடர்…
கு.பா. தமிழினி – சு. ஆகாஷ் மகோதர் வாழ்க்கை இணையேற்பு விழா
தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்தசாரதி – கோ. குமாரி இணையரின் மகள் கு.பா.…
புத்தக அறிமுக விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நெகிழ்ச்சியுரை
ஆசிரியர் அவர்களே, ஒவ்வொரு நாளும், ஏதோ ஒரு கருத்தை நீங்கள் பேசிக்கொண்டுதான் இருக்கிறீர்கள்; அந்த ‘எனர்ஜி’…

