அரூர் புதிய பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு – தந்தை பெரியார் பேருந்து நிலையம் என பெயர் சூட்டுக!
அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோரிடம் மாவட்ட திராவிடர் கழகம் கோரிக்கை அரூர், நவ.6 தருமபுரி…
திருவாரூர் ப.ரெத்தினசாமி நினைவேந்தல் – படத்திறப்பு
திருவாரூர், நவ. 6- மறைந்த "சுயமரியாதைச் சுடரொளி” பெரியார் பெருந்தொண்டர் திருவாரூர் மாவட்ட காப்பாளர் ப.ரெத்தினசாமி…
அகில இந்திய பகுத்தறிவாளர்கள் மாநாடு டிசம்பரில் சிறப்பாக நடத்துவோம் திருச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடலில் முடிவு
திருச்சி, நவ. 6- டிசம்பர் 28, 29இல் திருச்சியில் அகில இந்திய பகுத்தறிவாளர்கள் மாநாடு (FIRA)…
8.11.2024 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 120
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை*தலைமை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு…
வர்ணாஸ்ரமத்தை எதிர்த்து திராவிடர் எழுச்சி ஆர்ப்பாட்டம் பெருந்திரளான கருஞ்சட்டை தோழர்கள் பங்கேற்பு
சென்னை, நவ. 5- வர்ணாஸ்ரமத்தை நிலைநிறுத்தத் துடிக்கும் ‘மநுவாத சூழ்சசியை முறியடித்து சமூகநீதியும், சமத்துவமும் தவழும்…
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் விளையாட்டுப்போட்டியில் வெற்றிப் பெற்று சாதனை
திருச்சி, நவ. 5- திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் 28.10.2024 மற்றும் 29.10.2024 ஆகிய இரண்டு…
தாம்பரம் பெரியார் வாசகர் வட்ட கூட்டம்
தாம்பரம், நவ. 5- தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தகக் காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் 2.11.2024…
மாவட்டம் முழுவதும் தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள்
கல்லக்குறிச்சி கழக இளைஞரணி கலந்துரையாடலில் தீர்மானம் கல்லக்குறிச்சி, நவ. 5- கல்லக்குறிச்சி மாவட்ட கழக இளைஞரணி…
நவ.3இல் வர்ணாஸ்ரமத்தை எதிர்த்த மாபெரும் திராவிடர் எழுச்சி ஆர்ப்பாட்ட முழக்கங்கள்
வாழ்க வாழ்கவே தந்தை பெரியார் வாழ்கவே! வாழ்க வாழ்க வாழ்கவே அன்னை மணியம்மையார் வாழ்கவே! வாழ்க…