மாதந்தோறும் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் ஆவடி மாவட்ட இளைஞர் அணி கலந்துரையாடலில் தீர்மானம்
ஆவடி, ஜூன் 5- 31-05-2025 சனிக்கிழமை மாலை 04.00 மணி அளவில் ஆவடி மாவட்ட இளைஞர்…
ஆத்தூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் 2020 – தேசிய கல்விக் கொள்கை மதயானை நூல் திறனாய்வு கருத்தரங்கம்..!
ஆத்தூர், ஜூன் 5- ஆத்தூர் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் 30.5.2025 அன்று மாலை 6 மணி…
பகுத்தறிவாளர் கழகம் நடத்திய கோடைக் கால இலவச சதுரங்கப் பயிற்சி முகாம்
குடியேற்றம், ஜூன் 5- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் ஒரு மாத கோடைக் கால…
அந்தியூரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா
அந்தியூரில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவிற்கு வருகை தரும் ஆசிரியர் அவர்களை வரவேற்பது என…
காரைக்குடியில் விடுதலை வாசகர் வட்டம்
காரைக்குடி கழக மாவட்டத்தின் சார்பில் காரைக்குடியில் *பெரியார் பேசுகிறார்* என்ற தலைப்பில் மாதாந்திர தொடர் சொற்பொழிவு…
மேட்டூர், ஆத்தூர் கழக மாவட்டங்களில் மகளிர் பணிகள் தீவிரம் மகளிர் அணி பொறுப்பாளர்கள் மற்றும் மகளிர் பாசறை பொறுப்பாளர்கள் பட்டியல்
27.5.2025 சேலம் மாவட்டம் நாயக்கன்பட்டியில், நடந்த கலந்துறவாடல் கூட்டத்தில், மேட்டூர் கழக மாவட்டம் மற்றும் ஆத்தூர்…
பெரியார் திடல் மணியம்மையார் மன்றத்தில் பெரியார் சுயமரியாதைத் திருமண
பிரீத்தி - சத்யநாராயணன் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெரியார் திடல் மணியம்மையார் மன்றத்தில்…
முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் விழா கருத்தரங்கம்
நாகர்கோவில், ஜூன் 5- குமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கலைஞர் பிறந்த தின விழா…
கோவிட் : வருமுன்னர் காத்தலே சாலச் சிறந்தது!
கோவிட் – தொற்று எங்கும் பரவலாகி வருகின்றது. பீதி அடைய வேண்டாம். ஆனால் முன் எச்சரிக்கையுடன்…
கழகத் தோழர்களுக்கு – அன்பான வேண்டுகோள்!
1. கழகத் தலைவர் ஆசிரியர் சுற்றுப் பயணம் மற்றும் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் கூட்ட நெரிசலைத் தவிர்த்தல்…
