திருச்சி பகுத்தறிவாளர் மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்க செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடலில் முடிவு
செங்கல்பட்டு, நவ. 13- செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 10.11.2024 காலை…
டிசம்பர்- 2இல் சென்னையில் நடைபெறும் தமிழர் தலைவர் அவர்களின் 92-ஆவது பிறந்தநாள் விழாவில் குடும்பம் குடும்பமாக பங்கேற்று பெரியார் உலகத்திற்கு நிதியளிக்க மதுரை புறநகர் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு!
மதுரை, நவ. 13- 10.11.2024 அன்று காலை 11மணிக்கு மதுரை புறநகர் மாவட்ட கழகக் கலந்துரையாடல்…
திருமண அழைப்பிதழ் வழங்கல்
திராவிடர் இயக்கப் பற்றாளர் மு.அருமை நாயகம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் தலைமையில்…
”பெரியார் உலகம்” நன்கொடை
பட்டுக்கோட்டையைச் சேர்ந்த திராவிட இயக்கப் பற்றாளர் அ.த.பன்னீர்செல்வம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை…
ஊன்றிப்படித்து உண்மையினை வாழ்வு நெறியாக ஆக்குவோம்! சுயமரியாதை இயக்கம் ஒரு வீர காவியம்! வெற்றி வரலாறு!!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கட்டுரைத் தொடர் (11) - கி.வீரமணி – 1925 இல் ஈரோட்டில்…
2500 ஆண்டுகளுக்குமுன் ஆரியத்துக்கு எதிராகத் தோன்றியதே திருக்குறள்!
திருவள்ளுவருக்குத் தனி விழா எடுக்கும் முதலமைச்சரின் திட்டம் வரவேற்கத்தக்கது – குமரிமுனையில் கூடுவோம் வாரீர்! தமிழர்…
பெரம்பலூரில் பெரியார் பேசுகிறார் 3 ஆவது மாதாந்திர கூட்டம், இளைஞரணி கலந்துரையாடல்–பகுத்தறிவாளர் கழகம் ஆலோசனைக் கூட்டம்
பெரம்பலூர், நவ.12- பெரம்பலூர் மாவட்ட கழகம் சார்பில் மருத்துவர் குணகோமதி இல்லம் வளாகத்தில் பெரியார் பேசுகிறார்…
நவம்பர் 26 ஈரோடு மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்கவும் டிசம்பர்-2 தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்தநாள் விழாவில் திருப்பூரில் மாவட்டம் சார்பில் பெரியார்உலகத்திற்கு நன்கொடை வழங்கிடவும் முடிவு!
திருப்பூரில் அமைக்கப்படும் புறநகர் பேருந்து நிலையத்திற்கு பெரியார் பெயரை வைக்க கோரிக்கை திருப்பூர், நவ.12- திருப்பூர்…
கோவையில் தந்தை பெரியார் அறிவுசார் நூலகம்,அறிவியல் மய்யம் அமைப்பு முதலமைச்சருக்கு கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பாராட்டு, நன்றி! நவம்பர் 26: ஈரோடு மாநாட்டிற்கு தனி வாகனத்தில் சென்று பங்கேற்பது என கலந்துரையாடலில் முடிவு!
கோவை, நவ.12- திராவிடர் கழக கோவை கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 10.11.2024 அன்று மாலை…
டிசம்பர் 28, 29 இல் திருச்சி பகுத்தறிவாளர் மாநாட்டில் அணி திரள ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடலில் முடிவு
ஆவடி,நவ.12- ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரை யாடல் கூட்டம் கடந்த 10.11.2024 அன்று மாலை…