கந்தர்வகோட்டை அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் நாளினையொட்டி உறுதி மொழி
கந்தர்வகோட்டை,நவ.18 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றி யம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் குழந்தைகள் நாள்…
பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டி வழங்குவது எனவும், திருச்சியில் டிச.28,29 இல் பகுத்தறிவாளர் மாநாட்டில் பெருமளவில் பங்கேற்கவும் ஆவடி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடலில் முடிவு
ஆவடி, நவ.18- ஆவடி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நேற்று (17.11.2024) காலை 10.30…
‘தேதி சொல்லும் சேதி நூல்’ வழங்கி வாழ்த்து
தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்களை 16.11.2024 அன்று சென்னையில் திராவிடர்…
உடல் நலன் விசாரிப்பு
உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவரும் இராணிப்பேட்டை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வாலாஜாப்பேட்டை த.க.பா.புகழேந்தி அவர்களிடம் கழகத்…
கழகச் சொற்பொழிவாளர்களுக்கான இரண்டு நாள் சிறப்புப் புத்தாக்கப் பயிற்சிப் பட்டறை
கழகச் சொற்பொழிவாளர்களுக்கான இரண்டு நாள் சிறப்புப் புத்தாக்கப் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற சொற்பொழிவாளர்கள் கழகத் தலைவருடன்…
சுயமரியாதைச் சுடரொளி அரங்க. ரவியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள்: தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!
கிருட்டிணகிரி, நவ.16 கடந்த 3.11.2024 அன்று கிருட்டிணகிரி மேனாள் மாவட்ட துணைத் தலைவரும் மத்தூர் கலை…
டிசம்பர் 28,29இல் திருச்சியில் அகில இந்திய பகுத்தறிவாளர் மாநாடு
தென்சென்னை மாவட்டத்திலிருந்து, தோழர்கள் அதிகளவில் கலந்து கொள்வதென பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடலில் முடிவு சென்னை, நவ.16-…
நவம்பர்-26 ஈரோடு மாநாட்டில் தனி வாகனத்தில் சென்று பங்கேற்பது – டிசம்பர்-2 தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்தநாள் விழாவில் திருச்சி மாவட்டம் சார்பில் ‘விடுதலை’ சந்தா, பெரியார் உலக நிதி வழங்க திருச்சி மாவட்ட கலந்துரையாடலில் முடிவு!
திருச்சி, நவ.16- திருச்சி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் கடந்த 12.11.2024 அன்று மாலை 6.30…
திருச்சி,பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் நாள் விழா
திருச்சி, நவ. 16- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின், நாகம்மையார் கலையரங்கத்தில்,…
மயிலாடுதுறை மாவட்ட கழகத்தின் சார்பில் ஈரோடு- சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, சென்னை – தமிழர் தலைவர் பிறந்தநாள், திருச்சி – பகுத்தறிவாளர் மாநாடு நிகழ்ச்சிகளில் திரளாக பங்கேற்க முடிவு!
மயிலாடுதுறை, நவ.16- மயிலாடுதுறை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமையில்…