‘பெரியார் உலக’த்திற்கு அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்கள் சார்பில், பெரியார் திடலுக்கு வந்து காசோலை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பண்பாடு பெரிதும் பாராட்டத்தக்கது!
*செங்கற்பட்டு – மறைமலைநகரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டுத் தீர்மானங்களை வரவேற்றுச்…
நலம் விசாரிப்பு
மேட்டூர் கழக மாவட்ட மேனாள் தலைவர், ஓய்வு பெற்ற ஆசிரியர் கிருட்டிணமூர்த்தி உடல் நலமின்மையால் சேலம்…
அமெரிக்கா-வர்ஜீனியாவில் நடைபெற்ற தமிழர் தலைவர் ஆசிரியரைப் பற்றி பொறியாளர் ம.வீ.கனிமொழி எழுதிய ‘‘உனை வாழ்த்திப் பொழிகின்றன’’நூல் வெளியீட்டு விழா!
வர்ஜீனியா, அக்.22- திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களைப் பற்றி…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டின் கருத்தரங்கில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எம்.பி., முழக்கம்!
தந்தை பெரியார் என்ற மாமனிதரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றியதால்தான் நம்மையெல்லாம் மீண்டு எழ வைத்தது! தந்தை…
இந்திக்கு இங்கே இடமில்லை – கருத்தரங்கம்
பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 495ஆவது வார நிகழ்வாக இந்திக்கு இங்கே இடமில்லை என்று…
இராஜபாளையம் முரம்பு தந்தை பெரியார் குருதிக் கொடைக் கழகம் நடத்திய பெரியார் – அண்ணா பிறந்தநாள், சமூகநீதிப் பெருவிழா குருதிக் கொடை, மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழாக்கள்! கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் உரை
முரம்பு, அக். 20- ‘‘எல்லோருக் கும் எல்லாம் கிடைக்க வேண் டும்; குறிப்பாகக் கல்வி அனை…
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு! ஸநாதனவாதிகளின் ஆணவத்தைக் கண்டித்து கழகத்தின் சார்பில் நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்
தூத்துக்குடி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு! ஸநாதனவாதிகளின் ஆணவத்தைக் கண்டித்து திராவிடர் கழகத்தின்…
தமிழர் விழாவா தீபாவளி? விழிப்புணர்வு துண்டறிக்கைப் பிரச்சாரம்
தமிழர் விழாவா தீபாவளி? தமிழர்களுக்கு எதிரான, அறிவுக்குப் பொருந்தாத ஆரியப் பண்டிகையான தீபாவளியை தமிழர்களே கொண்டாடாதீர்!…
கழகத் தோழர்களின் மனிதநேயச் செயல்பாடு
எனது குடும்ப உறவினரின் நண்பர் குடும்பத்துடன் பெங்களூரிலிருந்து போடிநாயக்கனூர் வருவதற்காக வேளாங்கண்ணி சென்று விட்டு நாகப்பட்டினம்வழியாக…
அதிக செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டதால் வானிலைத் தகவல் துல்லியமாகக் கிடைக்கிறது இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
திருநெல்வேலி, அக்.19- அதிக செயற்கைகோள்களை அனுப்பி உள்ளதால், வானிலை குறித்த தகவல்களை மிகத் துல்லியமாக, முன்கூட்டியே…
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு! ஸநாதனவாதிகளின் ஆணவத்தைக் கண்டித்து கழகத்தின் சார்பில் நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சு! சனாதனவாதிகளின் ஆணவத்தைக் கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில்…
பெரியார் திடலுக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களைத் தமிழர் தலைவர் வரவேற்றார்
‘பெரியார் உலகம்’ நிதி வழங்குவதற்காக பெரியார் திடலுக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் அவர்களைத்…

