கழக பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானங்களை செயலாக்குவோம்
தேனி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு தேனி, பிப். 24- தேனி மாவட்ட திராவிடர் கழக கலந்துறவாடல்…
மதுரையில் கழகத் துணைத் தலைவர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.
ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வு
அருண்- கோமதி ஆகியோரது ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வை பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர்…
தாம்பரத்தில் நடைபெற்ற ஹிந்தி திணிப்புக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் (23.2.2025)
சென்னை, பிப். 24- ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து நேற்று (23.2.2025) தாம்பரத்தில்…
மயிலாடுதுறை மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
மயிலாடுதுறை, பிப். 24- மயிலாடுதுறை மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 21-02-2025 அன்று மாலை…
குருதியில் கலந்த மொழி உணர்வு
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவித்த மும்மொழிக் கொள்கை - ஹிந்தி திணிப்புக்கு எதிராக தாராபுரத்தில்…
பூதலுரில் முப்பெரும் விழா – பெரியார் உலகத்திற்கு நன்கொடை அளிப்பு
பூதலூர், பிப். 24- பூதலூர் நகரத் தலைவர் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் ம. செல்லமுத்து…
ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து கழகத்தின் சார்பில் தமிழ்நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம்!
தாம்பரத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் எழுச்சிப் போர்க்கோலம்! சென்னை, பிப்.24 தமிழ்நாட்டில், தமிழ் –…
கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் ந.கார்த்திக்-மாலதி மணவிழா வரவேற்பு
பெரியார் பெருந்தொண்டர் ஓட்டேரி கி.வெங்கடேசன் பேரன், வெ.நல்லதம்பி-இராசாத்தி இணையரின் மகன், கழக இளைஞரணித் தோழர் கார்த்திக்-பள்ளிக்கரணை…
”கபிலர் விருது”
கவிஞர் முத்தரசன் தமிழ்நாடு அரசின் ”கபிலர் விருது” பெற்றதையொட்டி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச்…
