சுயமரியாதைச் சுடரொளி ஏ. டி.கோபால் நினைவேந்தல்
திருப்பத்தூர், டிச. 23- பெரியாரின் பெருந் தொண்டர், தந்தை பெரியாரோடு இறுதி நாள் வரை பயணித்தவர்,…
“வெளிநாட்டு வாழ் திராவிடர் இயக்கச் சிந்தனையாளர்கள் சந்திப்பிற்கு”
திராவிடர் கழகத் தகவல் தொழில் நுட்பக்குழு சார்பில் பெரியார் திடலில் நடைபெற்ற "வெளிநாட்டு வாழ் திராவிடர்…
இந்திய பகுத்தறிவாளர் சங்க மாநாட்டில் பெருமளவில் பங்கேற்போம்
கிருட்டினகிரி கழகப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் கிருட்டினகிரி டிச- 23. கிருட்டின கிரி மாவட்ட திராவிடர்…
வெளிநாடு வாழ் திராவிடர் இயக்க உணர்வாளர்கள் சந்திப்பு!
ஒரே மனிதராக இந்த இயக்கத்தைத் தொடங்கிய பெரியார்தான், இன்று உலகத் தலைவர்! வெளிநாடு வாழ் தமிழர்களிடம்…
வைக்கம் நூற்றாண்டு – சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – தெருமுனைக் கூட்டங்கள் பட்டுக்கோட்டை கழக மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் பாசறை கலந்துரையாடலில் தீர்மானம்
பட்டுக்கோட்டை, டிச. 23- கழக மாவட்ட மகளிர் அணி மற்றும் திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல்…
புரட்சியாளர் அம்பேத்கரை அவமதித்ததில் அன்றைக்கு அருண்சோரி, இன்றைக்கு அமித்ஷா – ‘‘அம்பேத்கர்! அம்பேத்கர்! அம்பேத்கர்! அம்பேத்கர்!”
சிறப்புக் கூட்டத்தில் கழகத் தலைவர் எழுச்சியுரை! சென்னை. டிச.22, அம்பேத்கரை அவமதித் துப் பேசிய ஒன்றிய…
அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்ற முழக்கத்தை நாடெங்கும் எடுத்துச் சொல்லி, அவர் கொள்கைகளைப் பரப்புவோம்!
* அரசமைப்புச் சட்டம் அறிமுகமாகி 75 ஆம் ஆண்டில் அதன் சிற்பி அம்பேத்கரைப் பாராட்டுவதற்குப் பதிலாக…
நிதி
துறையூர் கழக மாவட்டத் தலைவர் ச.மணிவண்ணன் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.5000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.
இன்னமும் சுயமரியாதை இயக்கத்தினுடைய தேவை இருக்கிறதா, இல்லையா? – ஈரோடு மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் கேள்வி
ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியின் செயல்கள், அரசமைப்புச் சட்டத்தின் முகப்பிற்கே, அவர்கள் எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணத்திற்கே விரோதம்!…
”கன்சிராமின் கனவை வென்ற திராவிட மாடல்”
அரூர் கழக மாவட்ட இளைஞரணித் தலைவர் யாழ்திலீபன் தான் எழுதிய, ”கன்சிராமின் கனவை வென்ற திராவிட…