‘கொள்கையில் சிங்கம் குணத்தில் தங்கம்’
கருப்புச் சட்டை அணிந்து கொண்டு இவர் நாத்திகவாதம் பேசுவதைக் கேட்டால், பலர் காதை மூடிக் கொள்வார்கள்.…
2026 தேர்தலில் வெற்றி பெற உழைப்பதே நமது விழுமிய பணி! இதுவே எமது 93 ஆம் ஆண்டு பிறந்த நாள் செய்தி!
*தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகு, அவர்தம் கொள்கைகளையும், உடைமைகளையும் அன்னை மணியம்மையார் தலைமையில் வென்றெடுத்தோம்! *…
ஆசிரியர் வீரமணியார் வாழ்க! வாழ்கவே!!
பேராசிரியர் மு.நாகநாதன் 12 அகவையிலே பெரியாரைப் போற்றிய மாணவ மணி! அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம்…
அகவை 93 இல் அடியெடுத்து வைக்கிறார் ‘தகைசால் தமிழர்’ ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்!
தமிழ் கேள்வி தி. செந்தில்வேல் மூத்த ஊடகவியலாளர் எங்களைப் போன்றோருக்கு எப்போதெல்லாம் உடலும் உள்ளமும் சோர்ந்து…
உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பெரியாருடைய கொள்கைகளைப் பரப்பி வரும் ஆசிரியரை முன்மாதிரியாகக் கொண்டு சம வயதுடையவர்கள் செயல்படவேண்டும்! சிங்கப்பூரின் தமிழ்த் துறையின் மூதறிஞர் பேராசிரியர் முனைவர் சுப.திண்ணப்பன் விழைவு
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆஸ்திரேலி யாவில் சுற்றுப்பயணம் மேற் கொண்டதை அறிந்து சிங்கப்பூரின்…
தகைசால் தமிழரே! வாழ்க வாழ்கவே!
கொள்கை வீரமும் மணிநிகர் எழுத்தும் கனிவுறு பேச்சும் துணிவுறு செயலும் ஓயா உழைப்பும் உலகெலாம் பயணமும்…
பகுத்தறிவின் குவிமய்யம் – பழநிபாரதி
பெரியார் என்னும் காலத்தின் கரும்பலகை முன் நிற்கிறார் ஆசிரியர் வீரமணி! ‘அ’ என்று எழுதுகிறார்…
சிறப்புச் சொற்பொழிவுகளின் மூலம் சிந்திக்க வைக்கும் சிந்தையாளர் வழக்குரைஞர் சு.குமார தேவன் தலைமைச் செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்
1983ஆம் ஆண்டு திருவண்ணாமலை நகரில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலம். பக்தி மார்க்கத்தை பின்பற்றுவதா அல்லது பகுத்தறிவு…
தங்களால் அவனி சிறக்கும், மேன்மையுறும்! இனமானப் பேராசிரியர் கடிதம்
அன்புசால் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு நல்வாழ்த்துகள். சில நாள்களுக்கு முன் உடல்நலக் குறைவின்…
சுழன்றடிக்கும் சூறாவளியாக, ஏர் உழவனாக யாதுமாகி நிற்கும் நாயகர்! புலவர் பா.வீரமணி
ஏதெல்லாம் பார்த்ததே இந்நாள் நடப்பனவோ? ஏதெல்லாம் யானறியா தென்மனிதர் பட்டனரோ?” என்று அன்றைய இந்தியாவின்…
ஆர்.எஸ்.எஸ்.சை அழிக்க வந்த அசகாய அசுரனே! அ.வெ.முரளி
காஞ்சிபுரம் மாவட்டக் கழகத் தலைவர் கருப்புக் கடலின் கலங்கரை விளக்கம்! நெருப்புக் குரல்களின் நெடுநாள் தலைவர்!…
சால்வை, பொன்னாடை தவிர்ப்பீர்! பெரியார் உலகத்துக்கு நன்கொடை தாரீர்!
தமிழர் தலைவரின் பிறந்தநாளையொட்டி, அவரைச் சந்திக்க வரும் கழகத் தோழர்களும், பெருமக்களும் சால்வை, பொன்னாடைகள், மாலைகள்…

