கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நகர கழக கலந்துரையாடல் கூட்டம்
பத்மநாபபுரம், ஜன. 26- கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நகர கழகக் கலந்துரையாடல் கூட்டம் நேற்று (25.1.2025)…
செயலட்சுமி அம்மாள் மறைவு கழகத் தோழர்கள் மரியாதை
காவேரிப்பட்டிணம், ஜன. 26- கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி துணைச் செயலாளர் காவேரிப்பட்டிணம் காந்தி…
திராவிடர் கழக வழக்குரைஞர் அணி சார்பில் மதுரையில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
மதுரை, ஜன. 26- 25-01-2025 சனி காலை 10.00 மணி முதல் மாலை 5.30மணி வரை…
கழகத் தோழர் நலம் விசாரிப்பு
ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஜானகிராமனின் வாழ்விணையர் தோழர் சுசிலா உடல் நலம் குன்றி…
பெரியார் – பிரபாகரனை கொச்சைப்படுத்தும் போக்கை நிறுத்துக!
உலகத் தமிழர்கள் மன்னிக்கமாட்டார்கள்! உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை உலகத்…
காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் (3.2.2025 மாலை)
தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்றுகிறார் பொருள்: சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மற்றும் திருடர்கள் ஜாக்கிரதை! வள்ளுவரையும்…
உடல் கொடை
திருவாரூர் சுரேஷ் தனது இணையருடன் உடல் கொடை வழங்கிய படிவத்தை தமிழர் தலைவரிடம் காண்பித்து பயனாடை…
வழக்குரைஞர் வனராசு தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார்
வழக்குரைஞர் வனராசு தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு கழகப்…
புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ. வீரமணி தலைமையில் வரவேற்பு
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் காரைக்கால் வழியாக கடலூருக்கு செல்லும் வழியில் காரைக்காலில் புதுச்சேரி மாநில…
கடலூரில் உச்சநீதிமன்ற வழக்குரைஞர் வ.புனிதன் – டி.நவீனா வாழ்க்கை இணையேற்பு விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
வழக்குரைஞர் கோ.வனராசு - மு.சித்ரா இணையரின் மகன் உச்சநீதிமன்ற வழக்குரைஞர் வ.புனிதன் அவர்களுக்கும், ஆர்.டைமண்ட் ராஜ்…