பழனி முருகன் கோவில் அர்ச்சகர்களாக மீண்டும் பண்டாரத்தார்களை நியமனம் செய்க! என்ற கழகத்தின் தீர்மானத்தை பொது மக்கள் வழிமொழிந்தனர்
சிதம்பரத்தில் 15.2.2025 அன்று நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 5…
பெரியார் மண்!
நேற்று (27.2.2025) பழனியில் தமிழர் தலைவர் மேடையில் இருக்க அருகில் உள்ள கிராமத்து பள்ளியிலிருந்து மூன்று…
‘‘திருமண செலவை குறைத்து மீதமாகும் பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்புங்கள்’’
நம்முடைய எரிமலையின் இல்ல மணவிழா அழைப்பிதழ் செலவினை பார்க்கும்போது ஒரு புத்தகமே போட்டுக் கொடுத்திடலாம். அழைப்பிதழுக்கே…
ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் திராவிட மாணவர் கழகம் பங்கேற்பு!
சென்னை, பிப்.28, தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய கல்வித் தொகையைத் தர மறுத்து, தேசியக் கல்விக் கொள்கையையும்…
தாம்பரம் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன உரை
ஒன்றிய பா.ஜ.க. அரசின் தேசிய கல்விக் கொள்கையில், பெண் கல்விக்கு இடம் உண்டா? சமூகநீதிக்கு இடம்…
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காத்தவர் ‘டத்தோ’ ச.த.அண்ணாமலை இரங்கல் நிகழ்வில் அனைத்து தரப்பினர் புகழாரம்
பட்டர்வொர்த், பிப். 28- மலேசியத் திராவிடர் கழகத்தின் (மதிக) தேசியத் தலைவர் டத்தோ ச.த. அண்ணாமலை,…
மருதூர் ராமலிங்கத்திற்கு வாழ்த்து
சிதம்பரம் கழக மாவட்டத்தின் சார்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு தலைவராக நியமனம்…
விடுதலை சந்தாக்களை மாவட்ட அளவில் அதிகமாக சேர்க்க முடிவு ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
ஆவடி, பிப். 27- ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 23-02-2025 அன்று மதியம் 2…
பெரியார் பிறவாமலிருந்தால்… தெருமுனைக் கூட்டம்
ஆண்டிப்பட்டி, பிப்.27- சுயமரியாதை சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் வே.ஜோதி நினைவு மேடையில் பெரியார் பிறவாமலிருந்தால் என்கிற…
இராசபாளையம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் கழக அமைப்பில் நிர்வாக மாற்றம்
விருதுநகர் கழக மாவட்ட அமைப்பில் கீழ்க்கண்ட நிர்வாக மாற்றம் செய்யப்படுகிறது. இராசபாளையத்தில் உள்ள சாத்தூர் பகுதி…