மனிதநேய பண்பாளர் ஸ்ரீ ஜெயின் ஜூவல்லரியின் உரிமையாளர் தொண்டறச் செம்மல் ம. அகர்சந்த் பெரியார் உலகம் நிதி வழங்கினார்
விருத்தாசலம் பகுதியில் பல்வேறு பொது நல பணியில் ஈடுபட்டு வரும் மனிதநேய பண்பாளர் ஸ்ரீ ஜெயின்…
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பெரியார் உலகம் நிதி வழங்கினார்
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பெரியார் உலகம் நிதியாக ரூ.50,000 வழங்கினார்.
அரியலூரில் ‘பெரியார் உலகத்’திற்கு தமிழர் தலைவரிடம் நிதி வழங்கியோர்
அரியலூர் ஒன்றிய துணைத்தலைவர் மு. மருதமுத்து பெரியார் உலக நிதியாக ரூ.10,000மும், அரியலூர் ஒன்றிய தலைவர்…
விருத்தாசலம் மாவட்ட கழகத்தின் சார்பில் (15.10.2025)
‘பெரியார் உலக’த்திற்கு தமிழர் தலைவரிடம் ரூ.13,50,500 நிதி வழங்கினர் விருத்தாசலம் மாவட்ட கழக காப்பாளர் அ.இளங்கோவன்…
அரியலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 15.10.2025 அன்று வழங்கிய பெரியார் உலகம் நிதி ரூ.10,45,000
தங்க. சிவமூர்த்தி மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம், செந்துறை - ரூ.1,00,000/- இரத்தின. இராமச்சந்திரன் பொதுக்குழு…
அரியலூர் மாவட்டத்தின் சார்பில் ‘பெரியார் உலகத்திற்கு ரூ.10,45,000 தமிழர் தலைவரிடம் வழங்கினர்
பொதுக்குழு உறுப்பினர் இரத்தின .இராமச்சந்திரன் குடும்பத்தினர் பெரியார் உலகநிதியாக ரூ 1,00,000 வழங்கினர் மாநில ப.க…
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு உற்சாக வரவேற்பு
அரியலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியார் உலகம் நிதி வழங்கும் விழாவிற்கு வருகை தந்த…
நன்கொடை
இறையன் திருமகள் அவர் களது சம்பந்தியும் கண்ணப்பன் பண்பொளி அவர்களது தாயாரு மாகிய கண.மா.மாரிமுத்தம்மாள் அவர்களது…
நன்கொடை
பேராசிரியர் பழனி. அரங்கசாமி இயக்க நன்கொடையாக ரூ.25,000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (தஞ்சாவூர் 10.10.2025)
நன்கொடை
கூடுவாஞ்சேரி மா.ராசு-நூர்ஜஹான் அவர்களின் பிறந்த நாள் மகிழ்வாக ரூ.5000 இயக்க நன்கொடையாக வழங்கப்பட்டது. - -…
