அன்னை மணியம்மையார் பிறந்த நாளில் நாம் எடுக்கும் சூளுரை இதுவே!
தொண்டறத் தாய் அன்னை மணியம்மையாரின் 105ஆம் ஆண்டு பிறந்த நாள் இந்நாள்! ஜனநாயகத்தைக் காப்பாற்ற, ஆதிக்கமற்ற,…
தஞ்சை பெரியார் மணியம்மை (நிகர்நிலை) பல்கலைக் கழகத்தில் உள்ள தந்தை பெரியார் – அன்னை மணியம்மையார் சிலைகளுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர்மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
அன்னை மணியம்மையாரின் 105 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (10.3.2024) தஞ்சை பெரியார் மணியம்மை…
பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை முடக்கியது பி.ஜே.பி. ஆட்சி!
தூத்துக்குடிக்கு வந்த பிரதமர் - வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதிதான் தரவில்லை - ஆறுதல் வார்த்தைகளாவது சொன்னாரா?…
தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலனைப் பாதுகாக்கக் கூடிய அரசு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய தீர்வைக் காணுவார்!
போடிநாயக்கனூரில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் போடி, ஜன.11 தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலனைப் பாதுகாக்கக்…
இராமர் என்கிற மயக்க பிஸ்கெட்டுகளைக் கொடுத்து மக்களின் வாக்குகளைப் பறிக்கத் திட்டமிடுகிறது பா.ஜ.க.!
மோடி கொடுத்த வாக்குறுதி எதையாவது காப்பாற்றியுள்ளாரா? இராமர் என்கிற மயக்க பிஸ்கெட்டுகளைக் கொடுத்து மக்களின் வாக்குகளைப்…
வைக்கம் போராட்டம் – செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்
வைக்கம் போராட்டம் என்பது பல்வேறு மனித உரிமைப் போர்களுக்கான தாய்ப் போராட்டமும் - கலங்கரை விளக்கமுமாகும்!…
தமிழ்நாடு மனித உரிமை ஆணையமும் – பெரியார் மணியம்மை பல்கலைக் கழகமும் இணைந்து பெரியார் திடலில் நடத்திய மனித உரிமை நாள் 2023
‘‘மாறிவரும் மனித உரிமைகளின் பரிமாணம் - இன்றைய எதிர்காலத் தலைமுறையினர்'' எனும் தலைப்பில் நடைபெற்ற ஒரு…
சோனியா காந்தி பிறந்த நாள் விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை
தன்னைத் தேடி வந்த பிரதமர் பதவியை உதறித் தள்ளியவர் சோனியா காந்தி! காவிக் கிருமிகள் உள்ளே…
தமிழ்நாட்டின் பொதுவாழ்க்கையில் உந்து சக்தியாக விளங்குபவர் போற்றுதலுக்குரிய டாக்டர் வீரமணி!
தமிழர் தலைவருக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து!புதுடில்லி, டிச.3 திராவிடர்…
சமூகநீதிக் களத்தில் “வீரமணி வெற்றிமணியாக ஒலிக்க வேண்டும்!”
ஆசிரியருக்கு முதலமைச்சர் பிறந்த நாள் வாழ்த்து!தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக ஊடகப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:அகவையில் மட்டுமல்ல, சுறுசுறுப்பிலும்…