சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை அரசு சமூகநீதிக் கண்ணோட்டத்தில் பரிசீலிக்க வேண்டும்!
முதலமைச்சர் அவர்களுக்குத் திராவிடர் கழகத் தலைவரின் கனிவான முக்கிய வேண்டுகோள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சென்னை…
மாநிலங்களவையில் ‘திராவிட இயக்கப் போர்வாள்’ வைகோ முழக்கம் மகத்தானது!
30 ஆண்டுகள் மாநிலங்களவையில் முழங்கி, திராவிட இயக்கக் கொள்கைகளை நாடாளுமன்றத்தில் எதிரொலித்து, அறிஞர் அண்ணா அவர்கள் …
அண்ணா பல்கலை. வளாகத்தில் பாலியல் வன்கொடுமை: சென்னை மகளிர் நீதிமன்றத்தின் வரவேற்கத்தக்க தீர்ப்பு!
அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நடத்தப் பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய நபரை குற்றவாளி…
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவிற்கு நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்திய தமிழர் தலைவர்
தந்தை பெரியாரின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்களின் பெயரனும், ஈ.வெ.கி.சம்பத் - சுலோசனா ஆகியோரின் மகனும், தமிழ்நாடு…
ஏ. பத்மநாபன் அய்.ஏ.எஸ். அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்து
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்கும் செயலாளராக இருந்தவரும், அதன் பிறகு தலைமை செயலாளராக விளங்கியவரும், ஆளுநரின்…
குடந்தை வருகை தந்த தமிழர் தலைவருக்கு வரவேற்பு [15.12.2024]
குடந்தைக்கு ரயில் மூலம் வருகை தந்த தமிழர் தலைவருக்கு ரயிலடியில் மாவட்ட தலைவர் கு. நிம்மதி…
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுவிழா – கலைஞர் நூலகத்தை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்!
நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுவிழா – கலைஞர் நூலகத்தை,…
தமிழர் தலைவருக்கு வரவேற்பு !
பூண்டி கோபால்சாமி நூற்றாண்டு விழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு வழக்குரைஞர் அமர்சிங் – கலைச்செல்வி…
ஊன்றிப்படித்து உண்மையினை வாழ்வு நெறியாக ஆக்குவோம்!
சுயமரியாதை இயக்கம் - (திராவிடர் கழகம்) ஏன்? எப்படி? - கட்டுரைத் தொடர் (7) -…
ஜப்பானில் – 2ஆவது பெரிய புத்தர் சிலையைப் பார்வையிட்டார் தமிழர் தலைவர்
ஜப்பான் மனித உரிமைகள் அமைப்பின் முக்கியப் பொறுப்பாளர்களோடு சந்திப்பு, உணவகம் ஒன்றில் நேற்று (14.9.2024) நடைபெற்றது.…