பிற இதழிலிருந்து…ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. திடீர் உரசல்கள் ஏன்?
அ.அன்வர் உசேன் இந்திய அரசியல் வரலாற்றிலேயே மிக அதிக நாட்கள் நடந்த 2024 தேர்தல் அட்டவணை…
பகுத்தறிவு மையூற்றி அச்சாகி வந்த அமிழ்து (வெண்பா)
செல்வ மீனாட்சி சுந்தரம் நூறாண்டின் முன்பிறந்த குடிஅரசு! முடிமடியில் நூலமர்ந்து மோடியென ஆள அடிப்படிய மர்ந்துற்றோம்…
காடு மணக்க வந்த கற்பூரப் பெட்டகம்! வெற்றிச்செல்வன்
ஓர் இயக்கத்திற்கான கொள்கைப் பிரச்சாரத்தைத் தொய்வின்றித் தொண்ணூறு ஆண்டு காலமாகச் செய்து வருகிறது விடுதலை இதழ்.…
பெரியாரின் ரத்தத்தில் வளர்ந்த ‘விடுதலை!’ ஆசிரியர் கி.வீரமணி
விடுதலை’ நாளேடு துவக்கப் பெற்றது 1935இல். அது துவக்கப் பெற்றதிலிருந்து அதற்கு ஆசிரியர்களாகப் பல்வேறு சிறப்பான…
தமிழர்களுக்காகப் பாடுபடும் ஏடு புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
முக்கியமாகத் தமிழ்ப் பெருமக்களுக்கு நான் சில வேண்டுகோள்விட ஆசைப்படுகிறேன். முதலாவதாக, பெரியார் கொள்கை ஒன்றுதான் நாட்டிற்கு ஏற்றது. உண்மையாக…
தமிழ்நாட்டிலும் ஒரு சிந்தனைப் புரட்சி
பேராசிரியர் க.அன்பழகன் தென் இந்தியச் சமுதாயமான திராவிட இனமக்களைப் பீடித்திருந்த அடிமை மனப்பான்மையை அகற்றவும். ஜாதி…
மனித விடுதலைக்காக உழைக்கும் ‘விடுதலை!’
புலவர் பா. வீரமணி மனித விடுதலைக்காக 1935ஆம் ஆண்டில் நீதிக்கட்சியால் தோற்றுவிக்கப் பெற்றதுதான் ‘விடுதலை’ ஏடாகும்.…
திரண்டெழுங்கள் தோழர்களே!
அறிஞர் அண்ணா தன்னலங்கருதாது உழைக்கும் தொண்டினை, மேற்கொண்ட தோழர்கள் சுயமரியாதைக்காரர்களே ஆவர். “அன்பர் பணி செய்ய…
விடுதலை நாளேட்டிற்கு வயது 90!
க.திருநாவுக்கரசு திராவிட இயக்க ஆய்வாளர் விடுதலை நாளேட்டிற்கு 90ஆம் ஆண்டு பிறந்துவிட்டது. அதன் பணி நூற்றாண்டை…
தமிழன் இல்லம் என்பதற்கான அறிவிப்பு பலகை விடுதலையே!
தவத்திரு குன்றக்குடி அடிகளார் 31.10.1965 அன்று மாலை 8 மணி அளவில் சென்னை எழும்பூர் பெரியார்…
