அடைப்பட்டிருக்கும் அறிவுக்கு விடுதலை தருவதே சுயமரியாதை இயக்கம் – தந்தை பெரியார்
சுயமரியாதை இயக்கமானது அரசியல்களின் பேரால் நமது நாட்டிலுள்ள பல கட்சிகளைப் போலல்லாமல் அன்னியர்களிடம் இருந்து யாதொரு…
ஆரியன் உயர்வுக்கும் – திராவிடன் வீழ்ச்சிக்கும் காரணம் என்ன? – தந்தை பெரியார்
இந்தியா என்று, ஒரு பொதுக் குடும்பம் (நாடு) எப்போதும் இருந்ததில்லை. நம் குடும்பத்தின் (நாட்டின்) பயனை…
பெரியாரின் பிறந்தநாளை சமூக நீதி நாளாக கொண்டாடினால் ஒரு சிலருக்கு மட்டும் ஏன் எரிகிறது?
ராஜசங்கீதன்சாதி என்கிற திரையை கொண்டு சாதிய சமூகங் களாக வடிகட்டப்பட்டிருக்கும் உழைக்கும் வர்க்கத் துக்கு, பெரியாரின்…
பெரியாரை அடியொற்றும் பெருங்கவிஞர் ஈரோடு தமிழன்பன் இன்று அகவை 90 – 28.9.1933 – பேராசிரியர் ய. மணிகண்டன் தலைவர், தமிழ்மொழித் துறை,சென்னைப் பல்கலைக்கழகம்
ஊரை உணர்த்தும் வகையிலும், உணர்வை வெளிப்படுத்தும் வகையிலும் ஈரோட்டைப் பெயரில் சூடிக்கொண்ட நம் காலத்தின் மாபெரும்…
புரட்டாசி சனிக்கிழமை – தந்தை பெரியார்
புரட்டாசி சனிக்கிழமை உற்சவங்களும், திருப்பதி முதலிய நூற்றுக்கணக்கான 'சனிக்கிழமை பெருமாள்கள்' உள்ள ஊர்களின் உற்சவங்களும் சனிக்கிழமை…
சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் பெற வேண்டுமானால் தனித்தனிப் பழக்க வழக்கங்கள் ஒழிந்தாக வேண்டும் – தந்தை பெரியார்
இந்தியாவுக்கு அரசியல் சீர்திருத்தம் கொடுப்பதற்கு வேண்டிய திட்டங்களை ஆலோசித்து முடிவு செய்ய பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்டிருக்கும்,…
உங்கள் சூழ்ச்சித் திட்டம் ஒரு போதும் பலியாது – தந்தை பெரியார்
உடலுழைப்பில்லாத சமூகம் மேல் தரமா? உழைக்கும் திராவிட பாட்டாளிக்கு உயர்வில்லையா?இந்திய உபகண்டத்தில், சென்னை மாகாணம் மற்ற…
புரோகிதர்களின் வாரிசுகளுக்கு உயர்பதவி – மண்ணின் மைந்தர்களுக்கு குலக்கல்வி ஒழியட்டும்சனாதனம் – தந்தை பெரியார்
சிதம்பரத்தில் 22.5.1954ஆம் தேதி நடைபெற்ற தென்னார்க்காடு மாவட்ட திராவிட கழக நான்காவது மாநாட்டில், திராவிட தந்தை…
குலத் தொழிலையே செய்ய வேண்டுமாம் – சிந்திக்க வேண்டாமா தமிழன்? – தந்தை பெரியார்
தந்தை பெரியாரவர்கள் 10.3.1954-ஆம்தேதி சின்ன கிருஷ்ணா புரத்திலும் ஏத்தாப்பூரிலும் பேசியதன் சுருக்கம் வருமாறு:-“இந்த மாவட்ட சுற்றுப்பயணத்தில்…
ஜாதி உற்பத்தி – இதை இருக்க விடலாமா?
ஜாதிப் பிரிவுக்கு மூல கர்த்தா பிரம்மா. இந்த பிரம்மாவைத்தான் உலக சிருஷ்டிக்கே கர்த்தா என்கிறது சாஸ்திரங்கள்,…