நாம் என்ன உயிரற்ற உடலா? போராடாமல் இருக்க! உமர் காலித்: தேசவிரோதியாகச் சித்தரிக்கப்பட்டவரின் நீண்ட போராட்டம்
பகுத்தறிவுவாதியும், திரைக்கலைஞருமான பிரகாஷ் ராஜ் எழுதிய ஆங்கில கட்டுரையின் தமிழாக்கம்: டில்லியில் படப்பிடிப்பின் பரபரப்பிலிருந்த நேரம்…
மாநில உரிமைகளுக்கான நீதிபதி ஜோசப் குரியன் குழுவின் பணி
"மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், ஒன்றிய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திடவும், உச்ச…
தமிழ்நாடு எப்போதும் டில்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான் தனிமனிதனுக்கு சுயமரியாதை- இனத்திற்கு சுயநிர்ணய உரிமை!
பாணன் ஒன்றிய அரசின் வேலை என்ன? நாடக மேடையில் வரும் இராஜா, மந்திரியை அழைத்து, "மந்திரி…
அக்கம் பக்கம் அக்கப் போரு!
பங்குனி உத்திரம் - ஒரு கல்யாணக் கதை கேளீர்! பண்டிகைகளுக்குக் குறைவில்லை. பக்தியின் பேரால் பகல்…
அக்கரையிலிருந்து ஆசிரியருக்கு ஒரு மடல்
ஆசிரியரின் சமீப கால ஆஸ்திரேலியச் சுற்றுப் பயணம் குறித்தும் பல்வேறு மாநிலங்களில் அவர் கலந்து கொண்ட…
இழிவான சமாதானம்
மறைமலை அடிகளும், தோழர் சோமசுந்தர பாரதியாரும் செய்யும் கிளர்ச்சிக்குக் காரணம் ஆரியத் துவேசம் என்று சொன்னாராம்.…
கல்வி நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவது ஏன்?
ஒன்றிய அரசு 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய புதிய தேசிய கல்விக் கொள்கை (National Education…
சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்கும் பா.ஜ.க. 10 ஆண்டுகளாகத் தொடரும் அவலம்! அவர்கள் இந்தியக் குடிமகன்கள் இல்லையா?? பாணன்
பா.ஜ.க. கடந்த 10 ஆண்டுகளாக (2014-2024) பல்வேறு சட்டங்களை கொண்டு வந்துள்ளது. முஸ்லிம்கள் உள்பட சிறுபான்மை…
‘தமிழ் நெஞ்சமும்’, புத்தர் ஒதுக்கிய சமஸ்கிருதமும்
18.3.2025 தேதியிட்ட ‘விடுதலை’ இதழில் ‘சமஸ்கிருதத்தின் ஊடுருவல்’ என்ற தலைப்பில் வந்த செய்தியைப் படித்த பார்ப்பனர்கள்,…
அவதாரங்கள் அழிவு வேலைக்கே!
கடவுள் அவதாரங்கள் என்பதெல்லாம் எதற்காகத் தோன்றின! எதற்காகக் கற்பனை செய்யப்பட்டிருக்கின்றன! என்பதெல்லம் தெரியுமா? அவதாரங்கள் எல்லாம்…