பன்னாட்டு பத்திரிகை சுதந்திர நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை, மே 4 - உலக பத்திரிகை சுதந்திர நாளில், பத்திரிகையாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து,…
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறுநீரக கல் சிகிச்சை மய்யம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
சென்னை,மே3- கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரூ.2.30 கோடியில் சிறுநீரக கல் நீக்க சிகிச்சை மய்யத்தை தமிழ்நாடு…
தமிழ்நாட்டில் அய்ந்து பெரிய தொழில் நிறுவனங்கள் தொடங்க முடிவு
சென்னை, மே 3- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், கேட்டர் பில்லர், பெட்ரோனாஸ்…
நீலகிரி, தருமபுரி மாவட்டங்களில் ரேசன் கடையில் அரிசிக்கு பதிலாக கேழ்வரகு
சென்னை, ஏப். 30- தமிழ்நாடு சட்டசபையில் 8.4.2022 அன்று உணவுத்துறை அமைச்சர், "பொது வினியோக திட்டத்தின்…
கோடைகால வெப்பம் – ஒரு எச்சரிக்கை
உடலில் நீர்ச்சத்து குறையாமல் நீர் அருந்த வேண்டும்மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்கன்னியாகுமரி, ஏப்.30 கன்னியாகுமரி_ நாகர்கோவிலில், கோடை…
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர் கல்வி வழிகாட்டும் குழு
சென்னை, ஏப்.30 அரசுப் பள்ளி களில் அமைக்கப்பட்டுள்ள உயர்கல்வி வழிகாட்டுதல் குழு, மே 5-ஆம் தேதி…
மக்களிடம் பழகி தேவை அறிந்து பணியாற்றுவீர்! மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்
சென்னை, ஏப்.28 மக்களோடு பழகி அவர்களின் தேவை அறிந்து செயலாற்ற வேண்டும் என்றும், மக்களின் பாராட்டினை…
அவதூறு செய்திகளுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மறுப்பு
சென்னை, ஏப். 27- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, சபரீசன் ஆகியோரிடம் இருந்து என்னைப் பிரிப்பதன்…
பொது மக்களின் தோழனாக காவல்துறை செயல்பட வேண்டும் அதிகாரிகள் கூட்டத்தில் முதலமைச்சர் அறிவுரை
விழுப்புரம், ஏப். 27- காவல்துறை எங்கள் நண்பன் என்று பொதுமக்கள் சொல்லும் அளவிற்கு நாம் நடந்து…
எண்ணெய், இயற்கை எரிவாயு சிக்கனம் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் போக்குவரத்துத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்
சென்னை,ஏப்.26- எண்ணெய் மற்றும் இயற்கை எரி வாயு சிக்கனம் தொடர்பான 'சக் ஷம் 2023' என்ற…