மருத்துவ சாதனை – இளைஞரின் மார்பில் குத்திய மரக்கட்டை அகற்றம்
சென்னை,மார்ச்19- சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள் இளைஞரின் மார்பில் குத்திய மரக்கட்டையை அகற்றி…
தூய்மைப் பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை: மேயர் ஆர்.பிரியா வழங்கினார்
சென்னை,மார்ச்19- தூய்மை பணியா ளர்களுக்கு நல வாரியத்தின் அடையாள அட்டைகள் மற்றும் உதவித் தொகைக்கான காசோலைகளை…
கருநாடகா: லோக் ஆயுக்தா வழக்கு அரசு அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை
மங்களூரு,மார்ச்19- தட்சிண கன்னடா மாவட்டம் மூடபித்ரி நகரசபையில் இளநிலை பொறியாளராக வேலை பார்த்து வருபவர் பத்மநாபா.…
உயர்நீதிமன்றங்களில் 334 நீதிபதி பணியிடங்கள் காலி 118 பணியிடங்களுக்கு கொலீஜியம் பரிந்துரை
புதுடில்லி,மார்ச்19- நாட்டில் உள்ள உயர்நீதி மன்றங்களில் 334 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், அவற்றில் 118…
நாடாளுமன்ற செய்திகள்! நாடு எங்கே போகிறது?
பெண்களுக்கு எதிரான பாலியல், வரதட்சனை கொடுமைகள் அதிகரிப்புபுதுடில்லி,மார்ச்19- தேசிய பெண்கள் ஆணையத்தில் வரதட்சனை மற்றும் பாலியல்…
நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டி.என். வி. எஸ். செந்தில்குமார் சிறப்புரை
டில்லியில் திராவிட மாணவர்கள் கூட்டமைப்பு - இந்திய அளவிலான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின சமூகங்களின் மாணவர்களின்…
பி.ஜே.பி. எதிர்ப்பு வலுக்கிறது அ.தி.மு.க.வில்
சென்னை, மார்ச் 19- திமுகவில் பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் சேர்ந்த விவகாரம், இரு…
சென்னை விமான நிலையத்தில் தமிழ் பேசும் அலுவலர்களை நியமிக்க வலியுறுத்தல்
சென்னை, மார்ச் 19- சென்னை விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகள் முடிந்ததும் மீண்டும், உள்நாட்டு முனையத்திற்கு…
பாஜக நிர்வாகியிடம் இருந்து ரூ.50 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு
திருவண்ணாமலை, மார்ச் 19- திருவண்ணாமலையில் பாஜக நிர்வாகியிடமிருந்து அண்ணாமலையார் கோயிலுக்குச் சொந்த மான ரூ.50 கோடி…
புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனை வழங்க வேண்டும் ஆலோசனைக் குழுவுக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்
சென்னை, மார்ச் 19- முதலமைச்சருக் கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் 3-ஆவது கூட்டம் காணொலிக் காட்சி…