இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ள 28 தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்கக் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
இந்தத் தொடர் வேட்டைக்கு முடிவே இல்லையா? சென்னை, மார்ச் 24 தமிழ்நாடு மீன வர்கள் 12 பேரை…
கேரளாவில் நடக்கும் வைக்கம் நூற்றாண்டு விழா தமிழ்நாடு முதலமைச்சர் பங்கேற்க நேரில் கடிதம்
சென்னை, மார்ச் 24 வைக்கத்தில் தந்தை பெரியார் சிறையேகி அப் போராட்டத்தின்மூலம் மனித உரி மையை…
பிற இதழிலிருந்து… அண்டசராசரமும் ஏன் அரிக்கிறது?
'முரசொலி' தலையங்கம்அண்டசராசரமும் எரிய ஏன் அவாளுக்கு அரிக்கிறது? எதனால் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை? சாதனைகளுக்கு…
சில எண்ண ஓட்டங்கள்: 45 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய நிலையும் – எனது நினைப்பும்! – (5)
சில எண்ண ஓட்டங்கள்: 45 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய நிலையும் - எனது நினைப்பும்! - (5)அய்யா…
பாராட்டத்தக்க ஒசூர் மாநகராட்சியின் தீர்மானம்!
ஒசூர் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட ஒரு சதுக்கத்துக்குப் பெரியார் சதுக்கம் என்ற பெயர் நீண்ட காலமாகவே…
மூட நம்பிக்கை ஒழிய
குருட்டு நம்பிக்கைகளும், மூட வழக்கங்களும் ஒழிய வேண்டுமானால், முதலாவது பார்ப்பனீயம் ஒழிந்தாக வேண்டும். பார்ப்பனன் ஒழிய…
நேரில் சென்றுவந்த கருஞ்சட்டையினர் வைக்கம் போராட்ட நூற்றாண்டு வரலாற்றுச் செய்தி
12.3.2023 அன்று மாலை 6.30 மணியளவில் தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தகக் கண்காட்சி மற்றும் புத்தக…
பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
பகுத்தறிவுப் பேராசிரியர் மறைந்த ந.க.மங்களமுருகேசன் அவர்களின் படத்தினை, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்…
வெளிநாடுகளில் இந்தியா குறித்து மோசமாக பேசிய மோடி
2015 ஆம் ஆண்டு மே மாதம், தென் கொரியத் தலைநகரான சியோலில் வாழும் புலம்பெயர் இந்தியர்களிடையே…
அவதூறாக ராகுல் காந்தி பேசினார் என்று கூறி இரண்டாண்டு தண்டனையா? கருத்துரிமை எங்கே போகிறது?
'இம்' என்றால் சிறைவாசம் 'ஏன்' என்றால் வனவாசமா?நமது ஜனநாயகத்தையே கேள்விக்குறியாக்குவதா?காங்கிரஸ் இளந்தலைவர் ராகுல் காந்தி அவதூறாகப்…