தொல்லியல் சின்னங்களை பாதுகாக்க கல்வட்டங்கள் ஆய்வுப் பணி உடுமலை வரலாற்று ஆய்வு நடுவம் தீவிரம்
உடுமலை, மார்ச் 25- தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கும் வகையில், உடுமலை பகுதியில் கல்வட்டங்களை ஆய்வு செய்து…
சேது சமுத்திரத் திட்டத்தை இனியும் தாமதிக்கக் கூடாது! மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தல்!
புதுடில்லி, மார்ச் 25- தென்சென்னை மக்களவை தொகுதி உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் 22.3.2023 அன்று…
என்.எல்.சி. பிரச்சினை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
சென்னை,மார்ச் 25- என்எல்சி விவகாரத்துக்கு தீர்வு காண உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம்…
மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு – தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் மீண்டும் பேச்சு வார்த்தை
சென்னை மார்ச் 25 ஊதிய உயர்வு தொடர்பாக மின் வாரிய தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் சென்னையில் நேற்று…
வானிலை முன்னறிவிப்பு: தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை, மார்ச் 25- சென்னை வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு, தென் இந்திய…
உயர்நீதிமன்றங்களில் மாநில மொழிகள் கூடாதாம் உச்சநீதிமன்ற முடிவு என்று ஒன்றிய அரசு தகவல்
புதுடெல்லி, மார்ச் 25 உயர்நீதிமன்றங் களில் பிராந்திய மொழிகள் வேண்டாம் என உச்சநீதிமன்றம் முடிவு செய்…
பிளஸ் டூ தேர்வு எழுதாத மாணவர்கள் துணைத் தேர்வு எழுத நடவடிக்கை
கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிசென்னை, மார்ச் 25 பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல்…
தமிழர்களின் நாகரிகத்தை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் நெல்லை மாவட்ட ஆட்சியர்
திருநெல்வேலி, மார்ச் 25- பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் கல்லூரியில் 'மாபெரும் தமிழ் கனவு' நிகழ்ச்சி…
நிர்பயா திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவிகளுக்கு விளையாட்டு மைதானங்கள்
சென்னை, மார்ச் 25 சென்னை மாநகராட்சியில் உள்ள பள்ளிகளில் நிர்பயா திட்டத்தின் கீழ் மாணவிகளின் விளையாட்டுத்திறனை…