மசோதாக்களுக்கு ஆளுநர்கள் உடனடியாக ஒப்புதல் வழங்கிட தமிழ்நாடு சட்டப்பேரவை தீர்மானம்போல தீர்மானம் நிறைவேற்றிடுக!
சென்னை, ஏப்.13- சட்டமன்றப் பேரவையில் நிறை வேற்றப்படும் மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் வழங்க மாநில…
யாரோடு நாங்கள் எந்த நேரத்தில் மோத வேண்டும் என்று எங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார் தந்தை பெரியார்
மாணவர்களுக்காக தந்தை பெரியார் நினைவேந்தல் சொற்பொழிவு ஆண்டுதோறும் நடத்துவதற்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்படும்!சட்டமன்றத்தில் அமைச்சர்…
ஏப்ரல் 14, ஜெகதாப்பட்டினத்தில் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாடு
நாள்: 14.4.2023 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிஇடம்: செல்லனேந்தல், ஜெகதாப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டம்.வரவேற்புரை:ச. குமார் (மாநில இளைஞரணி…
புழல் பகுதியில் அமைந்துள்ள அகதிகள் முகாமில் விளையாட்டுத் திடல் அமைச்சர் மஸ்தான் திறந்து வைத்தார்
புழல், ஏப்.12 புழல் பகுதியில், இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் அமைக்கப்பட்ட விளை யாட்டுத் திடலை அமைச்சர்…
சென்னை மாவட்டத்தில் வரும் 18ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு தேர்வு
சென்னை, ஏப்.12 சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: சென்னை மாவட்டத் தில்…
மருத்துவர்கள் பகுத்தறிவுடன் செயல்பட வேண்டும் பகுத்தறிவாளர்கள் கழக மாதாந்திர கூட்டத்தில் மனநல மருத்துவர் ராதிகா முருகேசன்
சென்னை, ஏப். 12- பகுத்தறிவாளர் கழகம் சார்பில் மாதாந்திரக் கூட் டம் கடந்த 8.3.2023 சனிக்கிழமை…
ஒன்றிய அரசில் 7500 காலியிடங்கள்
ஒன்றிய அரசில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை எஸ்.எஸ்.சி., அமைப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடம் : அசிஸ்டென்ட்…
‘கெயில்’ நிறுவனத்தில் 120 பணியிடங்கள்
கெயில்' காஸ் நிறுவனத்தில் ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.காலியிடம் : சீனியர் அசோசியேட் பிரிவில் டெக்னிக்கல்…