திருப்புவனம் வருகைதரும் தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும் சிவகங்கை மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்
சிவகங்கை, அக். 22- சிவகங்கை மாவட் டம் திருப்புவனத்தில் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்…
பம்மல் பகுத்தறிவாளர் பேரவையின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா
பம்பல், அக். 22- பம்மல் பகுத் தறிவாளர் பேரவையின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா 8.10.2023…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருக்கு கழக சார்பில் பிறந்தநாள் வாழ்த்து!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கழகப் பொதுச் செயலாளர் முனைவர்…
வவ்வால்கள் மூலம் பரவிய நிபா வைரசால் கேரளாவில் பாதிப்பு
திருவனந்தபுரம்,அக்.22- கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் வவ்வால் கள் மூலம் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள் ளதாக…
50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருக்கும் வழக்குகள்: உச்ச நீதிமன்றம் வேதனை!
புதுடில்லி,அக்.22- நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் ஏராளமான வழக்கு கள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், 43…
‘நீட்’ தேர்வால் தொடரும் அவல நிலை! தேசிய மருத்துவ ஆணைய கெடுபிடியால் 600 மாணவர்கள் பாதிப்பு வீணாகும் 2000 எம்.பி.பி.எஸ். இடங்கள்
சென்னை,அக்.22- தேசிய மருத் துவ ஆணையத்தின் கெடுபிடியால் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த 600 எம்பிபிஎஸ் மாண…
ராகுல் காந்தி மீண்டும் எம்.பி. ஆனதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
புதுடில்லி, அக்.22- பிரதமர் நரேந்திர மோடி தொடர்பான அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையால், காங்கிரஸ் மேனாள்…
சாக்கடை துப்புரவுப் பணியின் போது தொழிலாளர் இறந்தால் ரூ. 30 லட்சம் இழப்பீடு உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, அக்.22- கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தப் படுத்தும் போது உயிரிழக்கும் தூய்மைப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.30…
ஆட்சியில் நீடிப்பது மட்டும்தான் மோடியின் ஒரே குறிக்கோள் பிரியங்கா காந்தி விமர்சனம்
ஜெய்ப்பூர், அக்.22 - ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 25-ஆம் தேதி நடைபெற உள்ளது.…
ஆந்திர உயர் நீதிமன்றத்தில் 4 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு
அமராவதி,அக்.22-ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் நான்கு கூடுதல் நீதிபதிகள் நேற்று (21.10.2023) பதவியேற்றுக்கொண்டனர். உயர் நீதிமன்றத்தின் நான்கு புதிய…
நவ.1 உள்ளாட்சிகள் நாள் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை,அக்.22- உள்ளாட்சிகள் நாளான வரும் நவம்பர் 1ஆம் தேதி கிராம சபைக் கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு…
இதுதான் பக்தி நவராத்திரி கொண்டாட்டத்தில் நடனமாடிய 13 வயது சிறுவன் உள்பட 10 பேர் மாரடைப்பால் மரணம்!
அகமதாபாத், அக். 22 குஜராத்தில் நவராத்திரி விழாவையொட்டி நடக்கும் கர்பா நடனத் தின் போது 13…
