விசாரணைக்கு வந்தோரின் பற்களைப் பிடுங்கிய விவகாரம் அய்.பி.எஸ். அதிகாரி பல்வீர் சிங் மீது வழக்குப் பதிவு
சென்னை,ஏப்.18- திருநெல்வேலியில் குற்ற வழக்குகளில் சிக்கிய குற்றம்சாட்டப்பட்டவர்களின் பற்கள் பிடுங் கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏஎஸ்பியாக…
தமிழ்நாட்டில் 2022இல் 2,532 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
சென்னை,ஏப்.18- தமிழ்நாட்டில் 2022ஆம் ஆண்டில் 2,532 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள் ளதாக சமூக நலன்…
துக்ளக்கிற்குப் பதிலடி….
கேள்வி: கருணாநிதியின் பேனா கல்கியின் பேனா ஒப்பிடவும்.பதில்: கல்கியின் பேனா எழுத படிக்கப் பயன்படும்; கருணாநிதியின்…
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விழிப்புணர்வு மேற்கொள்ளும் காவல் துறை அதிகாரி
திருவள்ளூர்,ஏப்.18- ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோரிடம் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர்…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி பெற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பொதுமக்க ளிடையே வீடுதோறும்…
மசூதியை அகற்றக் கோரி வழக்கு தொடர்ந்த வழக்குரைஞருக்கு ரூ.25,000 அபராதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை. ஏப். 18- சென்னை புரசைவாக்கம், பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் செயல் பட்டு வரும் ரப்பானியா அரபு…
ஹிந்திப் பாம்பு எப்பொழுது தலைதூக்கினாலும் பெரியாரின் கைத்தடி தயாராகவே இருக்கிறது, எச்சரிக்கை!
* தமிழ்நாட்டில் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பின் வரலாறு 85 ஆண்டுகாலம்!* ஒரே மாதத்தில் தமிழ்நாடு அரசு…
அத்திக் அகமது கொலை: புல்வாமா தாக்குதல் குற்றச்சாட்டை திசை திருப்பவா? – காங்கிரஸ் கண்டனம்
புதுடில்லி, ஏப். 17- அத்திக் அகமது கொலை சம்பவம், புல்வாமா தாக்குதல் குற்றச்சாட்டை திசை திருப்பும்…
முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஜூனில் கலந்தாய்வு
சென்னை, ஏப். 17- வருகிற ஜூன் மாதத்தில் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான தனி கலந்தாய்வை நடத்த…
அண்ணாமலையால் குற்றத்தை நிரூபிக்க முடியுமா? – வைகோ கேள்வி
கரூர், ஏப். 17- பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையால் எதையும் நிரூபிக்க முடியாது என குளித்தலையில், ம.தி.மு.க.…