அரசியல்

Latest அரசியல் News

பொருளாதார அபாய சிகப்புக் கொடியும் ‘வந்தே பாரத்துக்கு’ப் பச்சைக் கொடியுமா?

மோடி வந்தே பாரத் ரயிலுக்கு பச்சைக்கொடி காட்டுவதற்கு மாநிலத்திற்கு மாநிலம் சென்று கொண்டு இருக்கிறார். திட்டத்தை…

Viduthalai

சொத்துச் சேர்ப்பது மூடநம்பிக்கை

ஏற்றத்தாழ்வு மலிந்த இந்தச் சமூக அமைப்பு ஏற்பாட்டால் யாருக்காவது வாழ்க்கையில் பூரண இன்பமோ அமைதியோ ஏற்பட…

Viduthalai

செய்திச் சிதறல்கள்….

கருநாடகத்தில் தமிழ்மொழிக்கு அவமரியாதை!பா.ஜ.க. அண்ணாமலையும், ஈஸ்வரப்பாவும் மன்னிப்புக் கேட்க வேண்டும்: வைகோ அறிக்கைசென்னை, ஏப்.29 மதிமுக…

Viduthalai

அத்திக் அகமதுவை மருத்துவமனைக்கு நடக்க வைத்து அழைத்து வந்தது ஏன்? உ.பி. பா.ஜ.க. அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி

புதுடில்லி,ஏப்.29- காவல்துறையினரின் கண் முன்னே கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்ட மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்திக் அகமதுவை  மருத்துவமனைக்கு …

Viduthalai

ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி.யின் தொழிலாளர் விரோதப் போக்கு!

அஞ்சல்துறை சங்கங்களின் அங்கீகாரம் ரத்து சிஅய்டியு கண்டனம்புதுடில்லி, ஏப்.29- ஆர்எஸ்எஸ்-பாஜக சங்கங்களின் தூண்டுதலின்பேரில் அஞ்சல் துறையில்…

Viduthalai

எதிலும் 40 விழுக்காடு கமிசன் வாங்கிய பா.ஜ.க. வெற்றி பெறவேண்டுமா?

தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி கேள்விபெங்களூரு, ஏப்.29  எதிலும் 40 விழுக் காடு கமிசன்…

Viduthalai

‘அய்யங்கார் குமுதம்!’

ஒரு பிற்படுத்தப்பட்டவர் கையில் இருந்த ‘குமுதம்' ஓர் அய்யங்கார் கைக்கு வஞ்சகமாக மாறினாலும் மாறியது -…

Viduthalai

கருநாடக மாநிலத்தில் தமிழ்மொழி வாழ்த்துப் பாடலுக்குத் தடையா? தமிழர்கள் ஏமாளிகள் அல்லர், பாடம் கற்பிப்பர்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கைகருநாடக மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்மொழி வாழ்த்துப் பாடல் தடுத்து…

Viduthalai

சமூக நீதியும் சமத்துவமும் உலகை ஊக்குவிக்கும் சக்திகள்!

இன்றைய நிலைமைக்கு முதலாளித்துவ அமைப்பு பொருந்தாது.தலைமையமைச்சர் நேருவின் கருத்து:சமூகநீதியும் சமத்துவமுமே இன்று உலகை ஊக்குவிக்கும் பெரும்…

Viduthalai

குறள் எழுந்த காரணம்

“சமூகத்தின் குழப்பமிகுந்த சூழ்நிலைகள் வாழ்க்கை வழியை வகுக்கும் அறிஞர்களை வழங்குகிறது” என்பது வரலாற்று அறிஞரின் ஆய்வுரை…

Viduthalai