கோவையில் 7 அடி உயர வ.உ.சி. சிலை விரைவில் முதலமைச்சர் திறந்து வைக்கிறார்
கோவை,ஏப்.29- கோவையில் நிறுவப்பட்டுள்ள வ.உ.சி.யின் 7 அடி உயர முழு உருவச்சிலையை விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர்…
மதுராவில் மது, இறைச்சிக்கு தடையாம்! சாமியார் முதலமைச்சர் ஆணை
முசாபர் நகர், ஏப்.29 உத்தரப் பிரதேச மாநிலத்தில் மே 4 மற்றும் 11-ஆம் தேதிகளில் 2…
பரிகார பூஜை என்கிற பெயரில் பெண்ணிடம் பாலியல் வன்முறை : பூசாரிக்கு 10 ஆண்டுகள் சிறை
கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்புகோவை,ஏப்.29- கோவை பீள மேட்டை சேர்ந்தவர் 37 வயது பெண். திருமணமாகவில்லை.…
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாலை அணிவிப்பு – மரியாதை
இன்று (29.4.2023) தமிழ்நாடு அரசின் சார்பில், 'புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்' அவர்களின் 133-ஆவது பிறந்த நாளையொட்டி,…
சென்னை மெரினா கடற்கரையில் கலைஞருக்கு ‘பேனா நினைவு சின்னம்’ அமைக்க ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி
சென்னை, ஏப்.29 மேனாள் முதலமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான முத்தமிழறிஞர் கலைஞர் கடந்த 2018-ஆம் ஆண்டு…
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவிப்பு
சென்னை, ஏப்.29 புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளான இன்று அவரது சிலைக்குத் தமிழர்…
சரியா? இது சரியா ?
புதுச்சேரி அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்த ராசனின் அறிவுரையின் …
தந்தை பெரியார் – திராவிடம் இரண்டையுமே இரு கண்களாக கருதிய புரட்சிக் கவிஞர்
புரட்சிக் கவிஞர் பெரியார் மேல் கொண்டிருந்த தாளாப் பற்றைத் தமிழகம் அறியாததல்ல.“மக்கள் நெஞ்சின் மலிவுப் பதிப்புவஞ்சகர்க்கோ…
பொருளாதார அபாய சிகப்புக் கொடியும் ‘வந்தே பாரத்துக்கு’ப் பச்சைக் கொடியுமா?
மோடி வந்தே பாரத் ரயிலுக்கு பச்சைக்கொடி காட்டுவதற்கு மாநிலத்திற்கு மாநிலம் சென்று கொண்டு இருக்கிறார். திட்டத்தை…
சொத்துச் சேர்ப்பது மூடநம்பிக்கை
ஏற்றத்தாழ்வு மலிந்த இந்தச் சமூக அமைப்பு ஏற்பாட்டால் யாருக்காவது வாழ்க்கையில் பூரண இன்பமோ அமைதியோ ஏற்பட…