மகப்பேறு உயிரிழப்புகள் அதிகம் நிகழும் 10 நாடுகளில் இந்தியா முதலிடம்: அய்.நா. அறிக்கை
ஜெனீவா, மே 14- உலகளவில் மகப்பேற்றின்போது, உயிரிழப்பில் 60 சதவீதம் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிறப்பில்…
வெளிமாநில தொழிலாளர்கள் முறையாக பதிவு செய்துள்ளதை உறுதி செய்ய வேண்டும் அதிகாரிகளுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் உத்தரவு
சென்னை,மே14- தமிழ்நாடு அரசின் தொழிலாளர் துறை அலு வலர்களுக்கு பணி திறனாய்வுக் கூட்டம் சென்னை தேனாம்பேட்…
கருநாடகத்தில் பூக்களைக் கொட்டினார்கள் பிரதமர் மோடிக்கு – ஆனால் வாக்குகளை?
கருநாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்ற பிரதமர் மோடிக்கு வழி எல்லாம் அவர் தலையில் பூக்களைக்…
ஈரோட்டில் மாபெரும் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களுக்கு பாராட்டு விழாவும், திராவிடர் கழக…
ஜம்மு-காஷ்மீரில் தேர்தலை நடத்த பா.ஜ.க.வுக்கு இனி துணிவிருக்காது : உமர் அப்துல்லா கருத்து
ஜம்மு, மே 14- ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலை நடத்த பாஜகவுக்கு இனி துணிவிருக்காது என்று…
பா.ஜ.க.வின் மாயை உடைத்து நொறுக்கப்பட்டிருக்கிறது : து.ராஜா கருத்து
புதுடில்லி, மே 14- "பிரதமர் மோடி யாராலும் தோற்கடிக்கடிப் பட முடியாதவர், பாஜகவின் அதிகாரம் நிரந்தரமானது…
பா.ஜ.க.வின் வகுப்புவாத அரசியல் முடிவுக்கு வந்துள்ளது – சமாஜ்வாதி தலைவர்
லக்னோ, மே 14- பாஜகவின் எதிர்மறை மற்றும் வகுப்புவாத அரசியலுக்கு முடிவு கட்டத் தொடங்கி யுள்ளதாக…
“இது மக்களவைத் தேர்தலுக்கான படிக்கல்” சித்தராமையா பேட்டி
பெங்களூரு, மே 14- "கருநாடக மாநிலத் தேர்தல் முடிவு என்பது பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு…
மோசமான ஆட்சிக்கு எதிராக மக்கள் தீர்ப்பு : மல்லிகார்ஜுன கார்கே
பெங்களூரு, மே 14- மோசமான ஆட்சி நிர்வாகத்துக்கு எதிராக மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளதாக காங்கிரஸ் தலைவர்…
கருநாடகாவில் வெறுப்பு அரசியல் வீழ்த்தப்பட்டுள்ளது – ராகுல் காந்தி பேட்டி
புதுடில்லி,மே14 - கருநாடக சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி குறித்து பேசிய ராகுல்…
