ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்26.5.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:* அனைத்து கடிதங்களையும் பாஜக தலைமை ஹிந்தியில் அனுப்புவதால், தெலுங்கானா பாஜக நிர்வாகி…
பெரியார் விடுக்கும் வினா! (987)
எல்லாத் துறையிலும், எல்லோர்களுக்குள்ளும் மாற்ற உணர்ச்சி ஏற்பட்டால் ஒழிய நம் நாட்டைப் போன்ற - தாழ்த்தப்பட்ட,…
மறைவு
திராவிடர் கழக விருத் தாசலம் நகரத் தலைவர் நா.சுப்பிரமணியன் (வயது 73) உடல்நலக்குறைவால் நேற்று (25.5.2023)…
சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டக் கழகங்களின் கலந்துரையாடல் கூட்டம்
வடசென்னை, தென்சென்னை, ஆவடி, தாம்பரம், கும்மிடிப்பூண்டி, சோழிங்கநல்லூர் ஆகிய மாவட்டக் கழகங்களின் கலந்துரையாடல் கூட்டம் 27.5.2023…
கழகக் களத்தில்…!
27.5.2023 சனிக்கிழமை விசேஷா ஃபுட் ப்ராடக்ட்ஸ் திறப்பு விழாதஞ்சாவூர்: காலை 9.30 மணி * இடம்:…
பாகுபாட்டை வளர்த்தெடுக்கும் சனாதனத்திற்கு எதிராக, சமூக நீதி, கூட்டாட்சி, மதச்சார்பின்மையைப் பாதுகாக்க இந்திய அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு
அரியலூர், மே 26- அரியலூர் மாவட்ட மதச் சார்பற்ற கூட்டமைப்பு காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு…
1947லேயே – அறிஞர் அண்ணாவின் அரிய எழுத்தோவியம் செங்கோல் – ஒரு வேண்டுகோள்!
புது சர்க்காருக்குப் பிரதமராக வந்துள்ள பண்டித நேருவுக்கு திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் ஒரு செங்கோல் அனுப்பினார்.அது 5…
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மிக அவசியம்
கருநாடக காங்கிரஸ் மூத்த தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி வலியுறுத்தல்பெங்களுரு, மே 26 கருநாடக சட்டப்பேரவைத் தேர்தலின்போது…
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பணி : மாவட்ட வாரியாக 12 அய்.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்
சென்னை, மே 26 தமிழ் நாட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகளை கண்காணிக்க, 12 மாவட் டங்களுக்கு…
கிருஷ்ணா, கோதாவரி படுகை எண்ணெய் – இயற்கை எரிவாயு நிறுவனங்களின் அலுவலகத்தை ராஜமுந்திரிக்கு மாற்றும் முயற்சியைக் கைவிடுக – வைகோ அறிக்கை
சென்னை,மே26- மதிமுக பொதுச் செய லாளரும் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ விடுத்துள்ள அறிக்கை வருமாறு,கிருஷ்ணா, கோதாவரி…
