கல்பாக்கம் வாயலூரில் கஜேந்திரன் படத்திறப்பு
செங்கல்பட்டு, ஜூன் 3- 20.05.2023 சனிக்கிழமை மாலை 7 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட கழக -…
கன்னியாகுமரி மாவட்டத்தில் கழக குடும்பத்தினர் சந்திப்பு, உறுப்பினர் சேர்க்கை, புத்தகங்கள் பரப்புதல் பணி!
ஆரல்வாய்மொழி, ஜூன் 3- கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழர் தலைவர் அவர்களின் விழைவின்படி கழக குடும்பத்தினர்களை, பெரியார்…
ஒடிசா மாநில ரயில் விபத்து: உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல்!
முதலமைச்சரின் அறிவிப்பு மனிதாபிமானத்தின் அடையாளம்!தமிழர் தலைவர் அறிக்கைஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற மிக மோசமான ரயில் விபத்தில்…
சென்னை பெரியார் திடலில் ‘விடுதலை’ களஞ்சியம் முதல் தொகுதி வெளியீட்டு விழா
நேற்று (1.6.2023) மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், தமிழர் தலைவர்…
பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் – மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள்
நம் இனத்தின் உயிர்மூச்சாம் ‘விடுதலை' நாளேட்டின் 89ஆம் ஆண்டு பிறந்த நாளில், நம் குடும்பத் தலைவர், கழகத் தலைவர்…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்2.6.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* டில்லி மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்பட்ட விவகாரம்; முதலமைச்சர்…
பெரியார் விடுக்கும் வினா! (994)
உலக நடப்புக்கு - சமூக வாழ்க்கைக்கு ஏதா வது ஒரு கொள்கையோ, திட்டமோ வேண்டாமா என்றால்,…
மறைவு
பாப்பையாபுரம் அங்கமாள் சுப் பையா அவர்களின் மகளும் பக்தவச் சலம் அவர்களின் மனைவியும் மருத்துவர் ப…
நன்கொடை
திருச்சி, பிச்சாண்டார்கோவில் டாக்டர் சோம.இளங்கோவனின் சகோதரரான பொறியாளர் சோம.பொன்னுசாமியின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளை யொட்டி…
சிவகங்கை நகரத்தில் தந்தை பெரியார் சிலை அமைக்க மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்
சிவகங்கை, ஜூன் - 2- 29.5.2023 அன்று சிவகங்கை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட…
