மாணவர்கள் பெருமளவில் பங்கேற்கும் பயிற்சி முகாம் நடத்தப்படும் திருவாரூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
திருவாரூர், ஜூன் 5- திருவாரூர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம், கடந்த 27.05.2023 மாலை 5.00…
திராவிட தொழிலாளர் அணி சார்பில் தாராபுரத்தில் நடைபெற்ற முப்பெரும் விழா மற்றும் வழக்காடு மன்றம்
தாராபுரம், ஜூன்.5- ‘’அறிவுலக ஆசான்" தந்தை பெரியார் அவர்களின் 144ஆவது பிறந்த நாள், ‘’சட்ட மேதை’’ டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்…
தென்காசி மாவட்டத்தில் தோழர்கள் சந்திப்பு – குற்றாலம் பயிற்சி முகாமை சிறப்பாக நடத்திட முடிவு!
சங்கரன்கோயில், ஜூன் 5 - குற்றாலத்தில் சூன்-28,29,30,சூலை 1 ஆகிய தேதிகளில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சி…
பழங்குடியின பெண்களுக்கு சொத்துரிமை அரசமைப்பு சட்டம் திருத்தப்படுமா?
புதுடில்லி,ஜூன்5 - இந்து பழங்குடியின பெண்கள் சொத்தில் சமபங்கினைப் பெறுவதற்கான உரிமைகள் பரிசீலிக்கப் படும் என்று…
காளையார் கோயிலில் புதிய பானை ஓடுகள் கண்டெடுப்பு
சிவகங்கை, ஜூன் 5 சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் காளிராசா, தலைவர் சுந்தரராஜன், செயலாளர் நரசிம்மன்,…
ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று, ரயில்வே துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
மதுரை, ஜூன் 5 ஒடிசா ரெயில் விபத்துக்கு பொறுப்பேற்று, ரயில்வே துறை அமைச்சர் பதவி விலக…
தினசரி கரோனா பாதிப்பு 202 ஆக சரிவு – தொற்றால் 2 பேர் சாவு
புதுடில்லி, ஜூன்.5 - நாடு தழுவிய அளவில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து சரிகிறது. நேற்று…
காஷ்மீர் நிலைமை மேம்பட இந்தியா-பாகிஸ்தான் பேச்சு வார்த்தைதான் தீர்வு பரூக் அப்துல்லா
சிறீநகர், ஜூன் 5- ஜி-20 மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் அண் மையில் காஷ்மீரில் நடந்தது.…
ஒடிசா ரயில் விபத்து : 137 தமிழ்நாட்டு பயணிகள் சென்னை திரும்பினர்
சென்னை, ஜூன் 5 ரயில்வே முன்பதிவு பட்டியல் மூலமாக ஆய்வு செய்ததில் கோரமண்டல் ரயிலில் பயணம்…
மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளில் ஈடுபடுமாறு காங்கிரஸ் கட்சியினரிடம் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல்
புதுடில்லி, ஜூன் 5 ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரயில்கள் உள்பட 3…