தேர்தல் நன்கொடை பத்திர பிரச்சினை எதிர்க் கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட நிதி குறித்து ஆளுங்கட்சிக்கு மட்டும் தெரியலாமா? ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி
புதுடில்லி, நவ.2 தேர்தல் நிதி பத்திரம் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு நன்கொடை கொடுத்தவர்களை ஆளுங் கட்சி மட்டும்…
தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து
பழனி சட்டமன்ற உறுப்பினர் அய்.பி. செந்தில்குமார் பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை…
குலத்தொழிலைத் திணிக்கும் ‘மனுதர்ம யோஜனா’ என்ற ஒன்றிய அரசின் திட்டத்தை எதிர்த்து தொடர் பரப்புரைப் பயணத்தில் தமிழர் தலைவர் (பெதப்பம்பட்டி (தாராபுரம்) – பழனி – 1.11.2023)
பழனியில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரையாற்றினார். (1.11.2023)
தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை!
நெல்லையில் தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்களை நிர்வாணப்படுத்தி சிறுநீர் கழித்தது கண்டனத்திற்குரியது!ஜாதி, மதக் கலவரங்களைத் தூண்டுவோர் -…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்,தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 68
நாள் : 3.11.2023 வெள்ளிக்கிழமைநேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரைதலைமை :…
கழக களத்தில்…
4.11.2023 சனிக்கிழமைநீலகிரி மாவட்ட கழக சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா - அண்ணா பிறந்த…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்2.11.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்* தன் மீது வீசப்பட்ட அவதூறுகளை தவிடுபொடி ஆக்குவேன், மகுவா சபதம்.டெக்கான்…
…..செய்தியும், சிந்தனையும்….!
நடந்தது மறந்து போயிற்றா..?⭐மூன்றாவது முறையாக முதலமைச்சர் ஆக யாகம் தொடங்கினார் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ்.>>ஏற்கெனவே…
பெரியார் விடுக்கும் வினா! (1142)
கடவுளைக் கற்பித்தவர்களும், உலகில் உள்ள எல்லா வஸ்துக்களிலும் கடவுள் பெரியவர் என்று சொல்லிக் கற்பித்தார்களே ஒழிய,…
