ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கும் சித்தராமையா அறிவிப்பு
பெங்களூரு, ஜூன் 8 கருநாடகத் தில் நடத்தப்பட்ட ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையை அரசு…
சாமியார்களின் பித்தலாட்டம்
உயிரிழந்த தனது மனைவியை மீண்டும் உயிருடன் கொண்டுவராத ஆத்திரத்தில் பூஜை செய்த சாமியாரை கணவர் கொலை…
ஆறாம் அறிவின் பயன்
ஆறறிவுக்குள்ள தன்மை என்னவென்றால் ஆறறிவு உள்ளவன் சிந்திக்கிறவன், சூழ்நிலைக்கேற்ப மாறுபவன், வளர்ச்சிக்குரியவன் ஆவான். மற்ற ஜீவன்கள்…
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சூளுரை
அகில இந்தியாவும் தந்தை பெரியாருடைய வழியிலே - எப்படி கலைஞர் அவர்கள் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியை…
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை கழகப் பொறுப்பாளர்களின் முக்கிய கவனத்திற்கு…
ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழு தீர்மானத்தின் அடிப்படையில் மாவட்டம் தோறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகள்…
ஆ.வந்தியத்தேவன்-உமாமகேசுவரி 40ஆம் ஆண்டு மணவிழா நாள்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் 10.6.1983அன்று வாழ்க்கைத் இணையேற்பு விழா கண்ட ஆ.வந்தியத்தேவன்-உமாமகேசுவரி…
நன்கொடை
பல்துறை வித்தகர் கவிஞர் முத்துக்கூத்தன் - மரகதம் வழித் தோன்றல் கலைவாணன் -தமயந்தி அவர்களின் பெயரனும்,…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்8.6.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:*பாட்னாவில் வரும் 23ஆம் தேதி பாஜக.வுக்கு எதிராக ஒன்று திரளும் எதிர்க்கட்சிகள்…
திருவரங்கத்தில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா பிரச்சாரக் கூட்டம்
திருச்சி, ஜுன் 8-முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா தொடக் கம், திராவிட மாடல் ஆட்சி சிறப்பு…
பெரியார் விடுக்கும் வினா! (999)
இங்கு வாழும் பார்ப்பானும் பாரத மாதாவின் புத்திரன்; பறையனும் பாரத மாதாவின் புத்திரன். பறையனுக்குப் பார்ப்பான்…
