துக்ளக் குருமூர்த்தி மன்னிப்பு டில்லி உயர்நீதிமன்றம் விடுவிப்பு
புதுடில்லி, ஜூலை 14 நீதிபதி குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், டில்லி உயர் நீதிமன்றத்தில்…
என்றென்றும் வழிகாட்டும் மறைமலையடிகள்
மறைமலை இலக்குவனார்தமிழ்ச் சான்றோர்களைக் குறிப்பிடும் போது வாலாயமாகக் கூறும் ‘தமிழ்த்தாயின் தவப்புதல்வர் களுள் ஒருவர்’ என்னும்…
ஆறு மாதங்களில் 3 லட்சம் மனுக்களுக்கு தீர்வு ‘முதலமைச்சரின் முகவரி’ துறை சாதனை!
சென்னை ஜூலை 14 - "முதலமைச்சரின் முகவரி" துறையில் கடந்த 6 மாதத்தில் பெறப்பட்ட 3.42…
பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணி மனிதர்களை பயன்படுத்தினால் குற்ற வழக்கு உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்கம்
சென்னை, ஜூலை 14 - பாதாள சாக்கடைகள் சுத்தப்படுத்தும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தக்கூடாது என அனைத்து…
தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளில் சேர 40 ஆயிரம் பேர் விண்ணப்பம்
சென்னை, ஜூலை 14 - தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர 40 ஆயிரத்து 193…
டேராடூனில் அனைத்து மாநில சுகாதார அமைச்சர்கள் மாநாடு – நீட் எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
டெராடூன், ஜூலை 14 - நீட் தேர்வு விலக்கு, புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி உள்பட…
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் புலம்பல்!
கோவை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோகன் பகவத் "இந்தியக் குடும்பங்கள் ஹிந்துமதத்தின் மகிமையைப்புரிந்து கொள்ளவேண்டும், மத…
‘நெக்ஸ்ட்’ தகுதி தேர்வு தள்ளிவைப்பு
புதுடில்லி, ஜூலை 14 - இளநிலை மருத்துவப் படிப்பு முடித்த மாணவர்கள் முதுநிலையில் மருத்துவப் படிப்பில்…
நம்பிக்கை
சுயநலப் பற்றினால் பல நம்பிக்கைகள் அமலில் இருந்து வருகின்றன. தற்கால மனோ தத்துவ சாஸ்திரப்படிப் பார்த்தால்…
மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை இரண்டு மடங்கு உயர்வு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
சென்னை, ஜூலை 14 - மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகையை இரு மடங்காக உயர்த்தி…
