அணைகளின் நாயகர் நூற்றாண்டு காணும் கலைஞர்
தமிழ்நாடு மழை மறைவுப் பகுதி, ஆண்டுதோறும் ஜூன் துவங்கி அக்டோபர் வரை மேற்குத்தொடர்ச்சி மலைக்கு அப்பால்…
நூல் அரங்கம்
பொ.நாகராஜன் பெரியாரிய ஆய்வாளர் நூல்: “பெரியார் கணினி”ஆசிரியர்: புலவர் நன்னன் வெளியீடு: ஏகம் பதிப்பகம்முதல் பதிப்பு 1996பக்கங்கள் 1136விலை: ரூ 650/- பெரியாரியலை…
மாப்புலவர் நன்னன் புகழ் வாழ்க!
- பாவலர் ப.எழில்வாணன்மூப்பில்லா முத்தமிழுக்கு மாப்புலவர் நன்னன்முறையாகப் படைத்திட்ட முத்தான நூல்கள்காப்பளிக்கும் அரணாகக் காலமெல்லாம் நிற்கும்!கனித்தமிழுக்கு …
சுயமரியாதை இயக்கம் தொடங்குவதற்கு முன் பெரியார் வகித்த கவுரவப் பதவிகள்
இளமைக் காலந் தொட்டே சுதந்திர உணர்ச்சி யோடு விளங்கிய பெரியார். 1910-1919 ஆண்டுக் காலத்தில் பல்வேறு…
தந்தை பெரியார் கற்றுக்கொடுத்ததும் – ஹிந்துத்துவம் கற்றுத்தந்ததும்
தந்தை பெரியார் கற்றுக்கொடுத்ததும்சேலம் நெடுஞ்சாலையில் ஆடையின்றி அலைந்த மனநோயாளி ஒருவருக்கு சாலையில் சென்ற பெண் ஒருவர்…
‘ஹிந்தி’ யாருக்குத் தாய்மொழி?
ஹிந்தியை எப்படியாவது இந்தியாவின் தேசிய மொழியாக. உள்ளிட்ட எந்த இந்தியாவின் ஒற்றை மொழியாகக் கொண்டுவந்துவிட வேண்டும்…
குற்றாலத்தில் பெரியாரின் சாரல் மழை! பெரியாரின் கொள்கை மழை….
ஆசிரியர்முதல்கவிஞர் வரை....கருத்தாளர்களின் தொடர் பொழிவால் ....மூன்று நாட்களாக குற்றாலத்தில்அருவியாக கொட்டியது.கொள்கைஅருவியின்கருத்து சாரல்மழையில்.....மகிழ்ச்சியாககுளித்து நனைந்தார்கள்இரு பால் மாணவர்கள் .....விட்டு விட்டு பொழிந்துவருகிறதுகுற்றாலசாரல் மழை .....விடாமல் தொடர்ந்துபொழிகிறது பெரியாரின்கருத்து சாரல் மழை..... குற்றாலஅருவியில்குளித்தால் உடல் வெப்பம் தணியும் ....பெரியாரின்கொள்கைஅருவியில் குளித்தால்...இரண்டாயிரம்ஆண்டுகாலசனாதனவெப்பம் தணியும்.....- பொன். பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர் திராவிடர் கழகம் காரைக்கால்.
“இந்தியா”வைப் பார்த்து அலறும் ஹிந்துஸ்தானிகள்!
பாணன்"அவர்களுக்கு ஹிந்துஸ்தான் பிடிக்கும் ஆனால் இந்தியா என்ற பெயர் பிடிக்காது. ஏன் பிடிக்காது? இந்தியா என்பது…
ஆகஸ்டு 12: ஒன்றிய அரசைக் கண்டித்து சென்னையில் மாபெரும் கண்டனப் போராட்டம்!
மத்தியப் பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இழைக்கப்படும் சமூகஅநீதி!மத்தியப் பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட் டோருக்கு இழைக்கப்படும் சமூகஅநீதி!…
வைக்கம் நூற்றாண்டு விழா கலைஞர் நூற்றாண்டு விழா – தெருமுனைக் கூட்டம்
6.8.2024 ஞாயிற்றுக்கிழமைஆவடி: மாலை 4 மணி இடம்: கோவில் பதாகை மெயின் ரோடு, வினோத் மார்பல்ஸ்…